Monday, June 15, 2026
No menu items!

தனியார் பேருந்து

ராஜஸ்தானில் தனியார் பேருந்தில் தீ விபத்து– 20 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்!

ராஜஸ்தானில் நேற்று ஒரு தனியார் பேருந்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர்சாதன படுக்கை வசதியுடன் செயல்படும் இந்த பேருந்து, 57 பயணிகளுடன் சென்றபோது நெடுஞ்சாலையில் பின் பக்கத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை வீதி ஓரமாக...

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து;12 பேர் காயம்!

ரந்தெனிகல பிரதான பாதையில், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.  நேற்று (30/09) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறினால்  பேருந்து பாதையை விட்டு விலகி பாதையோரப் பாறைக் கட்டில் மோதியுள்ளது. காயமடைந்த 12 பேர் கந்தகெட்டிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிசார்...

மேல் மாகாணத்தில் தனியார் பேருந்துப் பயணிகளுக்கு கட்டாயமாக பயணச்சீட்டு – விதிமீறுபவர்களுக்கு அபராதம்!

மேல் மாகாணத்துக்குட்பட்ட அனைத்து தனியார் பேருந்துகளில் பயணிக்கின்ற பயணிகள் செல்லுபடியான பயணச்சீட்டுகளைப் பெறுவது கட்டாயமாகும் என மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு ஒத்துழைப்பை வழங்கத் தவறும் பயணிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் பயணச்சீட்டுகளை வழங்கத் தவறும் நடத்துநர்களுக்கு ரூ.750 அபராதம் விதிக்கப்படும் என...

மின்னேரியாவில் பேருந்து – பார்வூர்தி நேருக்கு நேர் மோதல்: 27 பேர் காயம்!

மின்னேரியாவில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்தும் பார்வூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கேகாலை கலிகமுவையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 21 பேர் காயம்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தும், கேகாலையில் இருந்து இரத்தினபுரி ​நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர்...

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து – 23 பேர் காயம்..!

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு (11:15 ) மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 23 பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 18 பெண்களும் 3 ஆண்களும்...

பொலிஸாரால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட பேருந்துகள் ; 11 சாரதிகள் மீது சட்டநடவடிக்கை!

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்துகளை பரிசோதிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், இன்று (15) கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் உள்ள...

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து இன்று (29) காலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஹொரணையில் ஏற்பட்ட விபத்து; 15 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஹொரணை-இரத்னபுர சாலையில் இங்கிரிய மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் தனியார் பேருந்தும் கனரகவாகனமும்(சிறிய லொரி) நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் லொரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் அடங்குவதாக போலீசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான...

போட்டி போட்டு ஓடும் தனியார் பேருந்துகள் – பீதியில் மக்கள்..!

யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் போட்டி போட்டு ஓடும் தனியார் பேருந்துகளினால் பயணிகள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (23/03/2025) கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதியும், காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதியுமே போட்டி போட்டுக்கொண்டு பேருந்தை செலுத்தியுள்ளனர். இதில் கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img