Monday, June 15, 2026
No menu items!

தனியார் பேருந்து

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து!

பதுளை - பண்டாரவளை வீதியில் தோவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (23/03/2025) இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சக்கரமொன்றிலிருந்து காற்று வெளியேறியதால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் பயணித்த வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் நால்வர் காயமடைந்துள்ள நிலையில்...

தனியார் பேருந்து வீதியில் குடைசாய்ந்து விபத்து..!

தனியார் பேருந்து ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கம்பளை பொரலுமங்கட, சிஹின முருக்கு சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றபோதிலும் பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் பாதிப்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து வீதிக்கு அருகிலிருந்து வீட்டின் மீது மோதியுள்ளதுடன், வீடு பலத்த சேதமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். விபத்து...

 தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரம் வழங்க புதிய விதிமுறை!

தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா இருந்தால் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற விசேட...

தனியார் பேருந்தை வழிமறித்து இரண்டு நபர்கள் தகராறு !

தனியார் பேருந்தை வழிமறித்து காரில் வந்த இரண்டு நபர்கள், அந்த வழித்தடத்தில் இயக்க பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மிரட்டி கப்பம் கோரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பேருந்தில் இருந்த ஒரு பயணி பதிவு செய்த சம்பவத்தில், காரில் இருந்து ஒருவர் பேருந்தில் ஏறி, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை வாய்மொழியாக திட்டுவதும், பின்னர் அவர்களைத்...

ஹட்டனில் பேருந்து விபத்து – வைத்தியசாலையில் பயணிகள் – பதற்றத்தில் உறவினர்கள்..!

ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் இன்று (21.12.2024) காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளகியுள்ளது. ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கும் வட்டவளை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வீதியை விட்டு தடம் புரண்ட பேரூந்து..!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பேருந்தொன்று சற்று முன்னர் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img