Tuesday, April 28, 2026
No menu items!

தனுஜா லக்மாலி

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்ட ஆலோசகர் ஆகியோரின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இலஞ்சம் அல்லது ஊழல்...

கெஹெலியவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (5/20/2025) உத்தரவிட்டார்.

சாமர சம்பத் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை ரத்து செய்து, அவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (16) நிராகரித்தார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த வாதங்களில்,...

மகேஷ் கம்மன்பிலவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

விவசாய அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில நேற்று மாலை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, மே 5 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய கரிம உர இறக்குமதி ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC)...

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செல்லுபடியான வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாக தெரிவித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 7 குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தது. இந்த...

விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட மூன்று இளைஞர்கள் நீதிமன்றத்தால் விடுவிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட மூன்று பாகிஸ்தானிய இளைஞர்கள், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தால் கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வந்திருந்த மூன்று நண்பர்களான குற்றம் சாட்டப்பட்டவர்கள், இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தாய்லாந்தின் பாங்காக்கிற்கு புறப்பட்டுச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், விமான இருக்கை தொடர்பான வாக்குவாதம், விமான...

பிரமிட் முதலீட்டுத் திட்டத்தை செயற்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது..!

சட்டவிரோதமான முறையில் பிரமிட் முதலீட்டுத் திட்டத்தை செயற்படுத்தி 1. 5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஸ்மார்ட்வின் எனும் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மூவரும் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வல்லப்பட்டை...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இன்று தொலைகாணொளி மூலம் வழக்கு விசாரணை..!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கை இன்று தொலைகாணொளி மூலம் விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவு கொழும்பு நீதிமன்றத்தின் பதிவாளருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நீதிமன்றப் பதிவாளர் இது தொடர்பில் சிறை அதிகாரிகளுக்குத் தேவையான...

ஹிருணிகாவுக்கு எதிரான பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவு..!

வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10/02/2025) உத்தரவிட்டுள்ளார். வீதி நாடகம் நடத்தியதாகவும், பொதுமக்களை துன்புறுத்தியதாகவும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி கறுவாத்தோட்ட பொலிஸாரால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2022)...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img