Friday, April 24, 2026
No menu items!

தபால் மூல வாக்களிப்பு

தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள்..!

2025ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறுகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும், பொலிஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் வாக்களித்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3,865 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி..! 

2025 ஆம் ஆண்டு உள்ளூர் அதிகார சபைத்தேர்தல் தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் (24.04.2025) இடம்பெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை மற்றும் பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைக்காக தபால் மூலம் 3,865 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். மாவட்டத்தில் மூன்று சபைகளுக்கும் ...

காலத்துக்கு காலம் புதுபுது சின்னங்களில் வருபவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும்; தியாகராசா சரவணபவன்…

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பில் தமிழரசு கட்சிக்கு 90 வீதத்துக்கு மேற்பட்டவாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்க ணிப்புக்கள் மூலம் கிடைத்துள்ளது எனவே கிழக்கு மீட்பு என வந்தவர்கள் தமிழர்களின் சொத்துகள் வளங்கள் பறிபோகும் போது அதனை கைகட்டி வாய்பொத்திய மௌனிகளாக பார்த்துக் கொண்டு நின்றவர்கள் மற்றும் தேசிய கட்சிகள் என காலத்துக்கு காலம்...

இரண்டாவது நாளாக தொடரும் தபால் மூல வாக்களிப்பு!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் குறிக்கும் பணி ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (01) இரண்டாவது நாளாக இடம்பெற்றது. அனைத்து பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள்...

தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றது ; தேர்தல் ஆணையாளர் நாயகம்!

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30) இடம்பெற்றதாகவும், அது அமைதியாக நடைபெற்றதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்து இன்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றதாக தெரிவித்தார். மேலும், எதிர்வரும் தேர்தலில் அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும்...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (30) ஆரம்பமாகவுள்ளது. நாளை முதல் அனைத்து பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் 4ம் தேதி இந்த அலுவலகங்களில்...

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. தபால் மூலம் வாக்களிக்க இயலாதவர்கள் அக்டோபர் 18ஆம் தேதி அவர்கள் பணியிடத்தில் உள்ள மாவட்ட தேர்தல் ஆணையத்தில் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள் என்று தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு...

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நிறைவு…!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் (10.10.2024) நிறைவடைகிறது. இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் (08.10.2024) நிறைவடையவிருந்த நிலையில் அன்றைய தினம் மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. தபால் செயற்பாடுகளில் காணப்பட்ட தாமதம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம்...

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பணிகள் எதிர்வரும் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்த அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் விண்ணப்பங்களை...

மூன்று பிரதான வேட்பாளர்களினது ஆதரவு தொடர்ந்தும் 30 வீதம்…!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களினதும் ஆதரவு தொடர்ந்தும் 30 வீதத்திலேயே காணப்படுவதாக  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலிற்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில்  பிரதான வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. மூன்று பிரதான வேட்பாளர்களும் தாக்குதல்கள் பதில் தாக்குதல்களிலும், வாக்குறுதிகளை வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் மூன்று பிரதான வேட்பாளர்களினதும் வாக்குறுதிகள் உச்சக்கட்டத்தை அடைந்தன.ஒவ்வொருவரும் சம்பள...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img