Tuesday, June 16, 2026
No menu items!

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பு

அரியநேத்திரனை ஆதரித்து இன்று யாழில் பிரசார நடவடிக்கை!

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து இன்று யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை - தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்து தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து ஆலய பிரத குரு அவர்களுக்கு...

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் செயற்பாடு தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல்..!

நேற்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் தமிழ்த்...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img