Wednesday, April 29, 2026
No menu items!

தம்மிக்க ஜெயசுந்தர

வழமைக்கு திரும்பிய பேருந்து சேவைகள்!

பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப இன்று (15) முதல் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை இயக்குநர் திருமதி ஷெரீன் அதுகோரல கூறுகையில், இன்றும் நாளையும் வழக்கமான நேர அட்டவணையின் கீழ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் தங்கள் கிராமங்களுக்குச் சென்ற பயணிகளுக்காக...

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும்  ஆரம்பிக்கப்பட்ட  தொடருந்து சேவை!

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர தொடருந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தொடருந்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். வடக்கு தொடருந்து மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img