Sunday, April 19, 2026
No menu items!

தலதா மாளிகை

“வாயை மூடிக் கொண்டு செவிமடுங்கள்” – ரோஹினி கவிரத்ன; நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் இன்று வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் அவர் இந்த கேள்வியை எழுப்பினார். தலதா மாளிகை மீதான ஒரு தாக்குதல் மற்றும் விடுதலை புலிகள்...

தலதா வழிபாட்டிற்கு வரும் யாத்திரிகர்களுக்கு காவல்துறையின் அறிவிப்பு!

தலதா மாளிகை புனித தந்ததாது கண்காட்சியின் 6ஆவது நாள் இன்றாகும். புனித தந்ததாது கண்காட்சியினை பார்வையிடுவதற்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே, சிரமங்களை தவிர்த்துகொள்வதற்காக, இன்றைய தினம் (23/04/2025) வருகைத்தருவதனை தவிர்த்து, எதிர்வரும் தினங்களில் வருகைத்தருமாறு காவல்துறையினர் பொது மக்களை கோரியுள்ளனர்.

ஸ்ரீ தலதா வழிபாட்டின் 5ஆவது நாள் இன்று..!

தலதா மாளிகை புனித தந்தத்தாது கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் 5ஆவது நாளாகவும் இன்று (22/04/2025) பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட காலமானது நேற்று (21/04/2025) முதல் மேலும் 1 மணித்தியாலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 5:30 வரை கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தந்தத்தாது கண்காட்சி ஆரம்பமான நாளிலிருந்து...

சிறி தலதா வழிபாடு இரண்டாவது நாள் இன்று..!

சிறி தலதா வழிபாடு இரண்டாவது நாளாக இன்று (4/19/2025) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி, சிற தலதா வழிபாடு இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, சிறி தலதா மாளிகையில் வழிபாடு செய்வதற்காக மிகப்பெரிய அளவிலான பக்தர்கள் கூட்டம் இன்னமும் வரிசைகளில் காத்திருப்பதை காணமுடிகிறது. இதற்கிடையில், ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வரும்...

கண்டியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஸ்ரீ தலதா பெரஹெரா!

கண்டியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஸ்ரீ தலதா பெரஹெராவை அடையாளப்படுத்தும் வகையில் இலங்கையின் தபால் திணைக்களம் நினைவு முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது. 205 மிமீ அளவுள்ள இந்த முத்திரை தற்போது உலகிலேயே மிக நீளமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க இந்த தனித்துவமான முத்திரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கிவைத்துள்ளார். இந்த குறிப்பிடத்தக்க முத்திரைக்கு மேலதிகமாக,...

ரந்தோலி பெரஹராவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க..!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19.08) இரவு நடைபெற்றதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்துள்ளார். பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அமைச்சர் பந்துல குணவர்தன,...

திருடர்களுடன் தாம் ஒருபோதும் இணைந்து செயற்படப்பொவதில்லை..! -சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிகரமான அரசியல் பயணத்தை தடுப்பதற்காக அரசியல் நயவஞ்சகர்கள் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நேற்றைய தினம்(25) கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் தலதா மாளிகையில் வழிபாடுகளை...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img