Monday, May 25, 2026
No menu items!

தவிசாளர்

என் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்க மாட்டேன் – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவிப்பு !

வியாபார சான்றிதழ் பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிகூடிய வட்டியை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் இன்றைய தினம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களின் அதிரடி நடவடிக்கையின் கீழ் பூட்டப்பட்டது. இது தொடர்பில் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதங்களில் 02 தடவைகள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச...

மன்னார் நகர சபை  தலைவர்  டானியல் வசந்தனுக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு!

மன்னார் நகரசபையின் தலைவர் டானியல் வசந்தன் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி  தனது நற்பெயருக்கும் அதே நேரம் அரச செயல்பாட்டுக்கும் களங்கம் விளை வித்துள்ளதாக கூறி மன்னார் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய் மாலை (8) மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார் குறித்த விடயம் தொடர்பில் மேலும்...

புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக தவிசாளர் பதவி விலகினார் – நளின் பண்டார..!

புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகினார் என அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இன்று (3/19/2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். டில்வினைப் போன்று அவர்களை எப்போதும் பிடித்து வைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த நளின் பண்டார, “பிங்கிரிய, உடுபத்தாவை தலைவர்கள்...

மஹிந்த தேசப்பிரியவுக்கும் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களுக்கும் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் இறுதி நிமிடம்வரை பாராளுமன்றத்தை  எந்த நேரத்திலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளதாக மகிந்த தேசப்பிரியவின் சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரின் அலுவலகத்திற்கு வருகை தந்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img