Saturday, June 13, 2026
No menu items!

தாக்கல்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது பிடியாணை பிறப்பிப்பு!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் மற்றும் இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அவரை நாடு கடத்த வேண்டும் என பங்களாதேஷ் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு நீதிமன்றம்...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்றங்கள் குறித்து அதிருப்தி; ஜனாதிபதி!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, ஒருவரின் விருப்பத்திற்கிணங்க பொலிஸ் இடமாற்றங்களை வழங்க முடியாது எனவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஊடாகவே செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். பொலிஸ் ஆணைக்குழு இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், சில இடமாற்றங்களில்...

தேசபந்து தென்னகோனின் வழக்கில் ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாகப் பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாகப் பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. குறித்த நியமனத்தைச் சவாலுக்கு உட்படுத்தி இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img