Monday, June 8, 2026
No menu items!

திட்டங்கள்

7 ஆண்டுகளுக்குப் பிறகு அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை கூட்டம்!

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14ஆவது அமர்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (6) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2018க்குப் பிறகு சபை மீண்டும் கூடுவது இதன் சிறப்பு அம்சமாகும். சுனாமிக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சபை, தேசிய மற்றும் மாகாண மட்ட அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பங்கு...

யு.எஸ்.எய்ட் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்த நாமல்!

யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தில் கீழ் இலங்கையில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். யுஎஸ்.எய்ட் அமைப்பின் நிதியிலிருந்து பயனடைந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் கணக்குகள் உள்ளிட்ட விடயங்கள்...

அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்கு விடுமாறு அமைச்சிடம் கோரிக்கை !  

அமைச்சர்களின் பங்களாக்கள் தொடர்பாகப் பெறப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த பங்களாக்களின் மதிப்பீடு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறுகிறது. இந்த பங்களாக்கள் தொடர்பாகப் பல திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த முன்மொழிவுகளில் சிறந்த திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img