Monday, June 8, 2026
No menu items!

திணைக்களம்

வருமான வரி தாக்கல் நெருக்கடி: 2024/2025 ஆண்டுக்கான சமர்ப்பிப்பு நவம்பர் 30 வரை!

வருமான வரிக்கு பதிவுசெய்யப்பட்ட அனைத்து தனிநபர்களும், வணிகங்களும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானத்தை நவம்பர் 30, 2025 க்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு வருவாய்த் துறை (IRD) இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. காலக்கெடுவை பூர்த்தி செய்யாவிட்டால், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் அபராதம், வட்டி...

2024 ஆம் ஆண்டுக்கான G.C.E. சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் மாணவர்கள் தங்களது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மீளாய்வு பெறுபேறுகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலத்த காற்று ; 6 மாகாணங்களுக்கு எச்சரிக்கை !

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக, இந்த மாவட்டங்களில் சில...

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு!

கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் பொதுமக்களுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால்  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை 24 மணி நேரமும் மேற்கொள்ளும் பணி 2025.02.18 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அது 2025.05.30 ஆம் திகதியுடன் முடிவடையும். இதற்கமைய, 2025 ஜூன் மாதம் 02 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள...

பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்;  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (08) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும்...

அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை பெறாத வாக்காளர்களுக்கு விசேட அறிவிப்பு!

அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை தபால் மூலம் பெறாத வாக்காளர்களுக்கு அஞ்சல் துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு இன்னும் அஞ்சல் மூலம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், உங்கள் அஞ்சல் பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதன் மூலம் அதைப் பெறலாம் என்று திணைக்களம் கூறுகிறது. இந்த உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் உள்ளாட்சித்...

ஜனாதிபதி நிதியத்தின் நிதி தொடர்பில் 22 பேருக்கு எதிராக விசாரணை!

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. அதாவது, ஒரு B அறிக்கையை தாக்கல் செய்வதன் மூலம். இந்தக் குழுவில் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் அடங்கிய குழுவும் உள்ளடங்குவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இலங்கை கராம்பிற்கு சர்வதேச அளவில் அதிகரிக்கும் கேள்வி..!

சந்தையில் ஒரு கிலோ காய்ந்த கராம்பின் விலை 2500 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பச்சை கராம்பின் விலை 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி, மாத்தளை, கேகாலை, நுவரெலியா, மற்றும் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவில் கராம்பு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. வெளிநாட்டில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கராம்புக்கு நல்ல கேள்வி உள்ளதாகவும்...

அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள போலி ரசீதுகள் சமர்ப்பிப்பு!

அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்காக காவல்துறை உத்தியோகத்தர்கள் போலி ரசீதுகளை சமர்ப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது. காவல்துறை உத்தியோகத்தர்கள் மூக்குக் கண்ணாடிகளை கொள்வனவு செய்வதற்கான செலவுகளைப் பெற்றுக்கொள்ள அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். எனினும் அவர்கள் போலியான ரசீதுகளையே வழங்கியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. காவல்துறை மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள தொலைபேசி எண்!

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலம் எழுத்து மூல புகார்களைப் பெற மோட்டார் போக்குவரத்துத் துறை புதிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது எழுத்துப்பூர்வ புகார்களை 0714033300 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img