Sunday, June 7, 2026
No menu items!

திருடர்கள்

ஒரே இரவில் 8 வீடுகள் உடைத்து கொள்ளை!

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடுகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன், இரு வீட்டில் இருந்து 60 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (27.10) இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் முதலாம் பிரிவிலுள்ள பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள...

மட்டுவில்  ஒரே இரவில், ஒரே பிரதேசத்தில் 8 வீடுகளை உடைத்து திருடர்கள் திருட்டு….

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடு உடைத்து கொள்ளை இரு வீட்டில் இருந்து 60 பவுண் தங்க ஆபரணங்கள் திருடிச் செல்லப்பட்ட சம்பவம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) இரவு இடம் பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் முதலாம் பிரிவிலுள்ள பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு வழமைபோல...

திருடர்களின் கத்திகுத்துக்கு இலக்காகிய ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர்…!

இரத்மலானை புகையிர நிலையத்திற்குள் அத்துமீறி  நுழைந்த இரண்டு திருடர்களின் கத்திகுத்துக்கு இலக்காகி ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, இரத்மலானை புகையிரத நிலையத்திற்குள் அத்துமீறி  நுழைந்த திருடர்கள் இருவர் ரயில் பெட்டிகளின் உதிரிபாகங்களை திருடிச் செல்ல முயன்ற போது அதனை அவதானித்த ரயில்வே பாதுகாப்பு பிரிவின்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img