Sunday, April 19, 2026
No menu items!

திருமணம்

நடிகர் சிம்புவை தான் திருமணம் செய்வேன் என கூறிய சின்னத்திரை பிரபலம் ; டிஆர் கண்ணீருடன் பதில்!

நடிகர் சிம்புவுக்கு தற்போது 42 வயதாகிறது. அவருக்கு எப்போது திருமணம் என்பது தான் எல்லோரும் நீண்டகாலமாக கேட்டு வரும் கேள்வி. அவரது பெற்றோரும் பெண் பார்த்து வருவதாக நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் சிம்புவின் திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. செய்தியாளர்கள் இது பற்றி கேட்டால் கூட சிம்புவின் அப்பா டிஆர் எப்போதும் எமோஷ்னல் ஆகிவிடுவார். இந்நிலையில்...

முடிவுக்கு வரும் ரொனால்டோ – ஜார்ஜினா காதல் பயணம்: திருமணம் அறிவிப்பு!

கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினாவை கரம்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் ஜார்ஜினா என்ற பெண்ணுடன் பழக ஆரம்பித்துள்ளார். இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் 5 குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக...

“மொய்ப்பணம்” வைக்கும்போது, 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்? இது தான் காரணம்..!

பொதுவாகவே  திருமணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின் போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகின்றது. மொய் வைக்கும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற வழக்கம் இன்றும் நடைடுறையில் இருக்கின்றது. இதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது பற்றிய விளக்கத்தை இந்த பதிவில்...

திருமண மோதிரத்தை எந்த கையில் அணிய வேண்டும்? அதிக நன்மையை பெறலாம்..!

திருமண நிகழ்வின் நிச்சயதார்த்தத்தின் போது அணியும் எந்த கையில் அணிய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். திருமணம் மற்றும் நிச்சயதார்த்த மோதிர விடயத்தில் அதிகமான குழப்பங்கள் எழுவதுண்டு. சிலர் பெண்கள் வலது கையில் தான் போட வேண்டும் என்றும் சிலர் இடது கையில் போட வேண்டும் என்று கூறுவார்கள். உண்மையில் திருமண மோதிரத்தினை எந்த...

நம்ம கீர்த்தி சுரேஷா இது செம்ம ட்ரென்டா மாறிட்டாங்களே? வெளியான புகைப்படங்கள் இதோ!…

தமிழ் திரை உலகில் தனது நடிப்பால் ரசிகர்களின் கண்களை கொள்ளை கொண்டவரே கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த வருடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி இப்படி திடீர் என்று திருமணம் செய்து கொள்வார் என்பதனை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரை திருமணம் செய்து ஹனி மூனுக்கு தாய்லாந்து சென்ற போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதேவேளை...

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..!

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கு தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் தான். அறிவியல் எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் துள்ளியமான காரணம் சொல்லமுடியாத சில விடயங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்கு கனவுகளும் சான்று பகர்கின்றன. நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும்.சிலருக்கு இருக்காது. ஆனால் புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி கனவுகள்...

18 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன்-கேது….. இனி ராஜாவாக வாழப்போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், செப்டம்பர் 16ம் தேதி இரவு...

கனடாவில் இருந்து வந்த ஒருவர் கிளிநொச்சியில் வைத்து கடத்தல்!

சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் திருமணம் செய்த...

திருமணத்தை உறுதி செய்த பிரியா பவானி ஷங்கர்….!

அண்மையில் அர்ச்சனாவின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கரிடம் அர்ச்சனா திருமணம் எப்போது கேள்வி எழுப்ப, ’திருமணம் தாமதம் ஆகி கொண்டிருப்பதற்கு காரணம் தன்னுடைய  சோம்பேறி தனம் தான். நிறைய பிளான் பண்ணனும், திருமணத்திற்கு பல வேலைகள் இருக்கு.ஒரு வேலை காலேஜ் முடிச்ச உடனே திருமணம் செஞ்சு வைங்கன்னு சொல்லி இருந்தா...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img