Tuesday, July 28, 2026
No menu items!

தீவிர விசாரணை

இஷாரா செவ்வந்தி தலைமறைவு – மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறை தகவல்!

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் பல பேர் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இஷாரா செவ்வந்தியுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட, அனைத்து தொடர்பாளர்களும் கைது செய்யப்படவுள்ளனர் என கூறப்படுகிறது. இந்தத் தொடர்பில் அவரது தொலைபேசி அழைப்புத் தகவல்கள் தற்போதும் ஆராயப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில்...

கொழும்பு முகத்துவாரத்தில் கைக்குண்டுகள் அடங்கிய பை கண்டுபிடிப்பு!

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் உள்ள வாகன தரிப்பிடத்திலிருந்து 10 கைக்குண்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பை, முகத்துவாரம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்த வாகன தரிப்பிடத்தில் உள்ளதாகக் காணப்பட்டு, உடனடியாக பயங்கரவாத விசாரணை பிரிவின் (TID) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட சோதனையிலேயே பையின் உள்ளே 10 கைக்குண்டுகள் இருப்பது...

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்!

களுத்துறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், எகொட உயன காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டில் இருந்தபோது ஆயுதமேந்திய குழுவினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்துள்ளது. வாள்கள் மற்றும் தடிகளுடன் வந்த பத்து பேர் கொண்ட குழுவினர் அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த...

யாழில் மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழப்பு!

இன்றையதினம் யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராசா வின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த அழகரத்தினம் கிஸ்ரிபால்ராஜ் (வயது 48) என்பவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்து காணப்படுகிறது. இது இயற்கை...

கழிப்பறையில் பிறந்த சிசுவின் சடலத்தை கௌவிச்சென்ற நாய்கள்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையில், கழிப்பறையிலிருந்து பிறந்த சிசுவின் சடலத்தை தெரு நாய்கள் கௌவிச்சென்று கடித்துச் சிதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (06) , வைத்தியசாலையின் கழிப்பறை அருகே நாய் ஒன்று குழந்தையின் சடலத்தை கௌவிக்கொண்டு செல்வதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டுள்ளார். உடனடியாக குழந்தையின் சடலம்...

தையிட்டி விகாரை விவகாரம் – ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை..!

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். " தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் .." என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img