Monday, June 15, 2026
No menu items!

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு – சாரதி தப்பி ஓட்டம்!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. புளியம்பொக்கணை சந்திப்பகுதியில் போக்குவரத்து சோதனைக்காக வாகனங்களை நிறுத்திய பொலிசார், குறித்த டிப்பர் வாகனத்தையும் நிறுத்த முயன்றனர். ஆனால், பொலிசாரின் சமிக்ஞையை மீறி வாகனம் முன்னே...

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியை உறுதிப்படுத்திய பொலிசார்!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இன்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img