Saturday, April 25, 2026
No menu items!

துப்பாக்கி

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

அம்பாறை பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (06) அதிகாலை 5:15 மணியளவில், பதியதலாவ பொலிஸ் நிலையத்தின் காவலர் குடியிருப்பில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இவ்வாறு உயிரிழந்தவர், 59 வயதுடைய,...

துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கொள்ளை- இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது!

நபரொருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி 8.5 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட...

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பலர் கைது..!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் சிறப்புப் பணிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் திகதி கம்பஹாவில் நடத்தப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர், இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் முதலில் இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அதே...

பயணப்பொதியொன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு..!

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுகங்கை காப்புக்காடு பகுதியில் பயணப்பொதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 02 பைகளில் இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்று (29/03/2025) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில்...

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இளைஞர்கள் கைது..!

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவல் மைதானத்திற்கு அருகில் இயங்கக்கூடிய தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் நேற்று (22/03/2025) இரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 07, T-56 ரக தோட்டாக்கள் மற்றும் 01 LMG தோட்டாவினையும் பொலிஸார்...

பிரபல பாடகர் ஷான் புதா பிணையில் விடுதலை!

துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் ஷான் புதா மற்றும் அவரின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல், துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  எல்லேவெவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (20/03/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார். இதேவேளை ஹுங்கம பொலிஸ் பிரிவின்  ரன்ன பகுதியிலும்...

பிரபல ரெப் இசை பாடகரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு..!

ஷான் புத்தா எனப்படும் இலங்கையின் பிரபல ரெப் இசை பாடகர் துப்பாக்கியுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார். மீகொடை அரலிய உயன பகுதியில் வைத்து 9 மில்லி மீட்டர் துப்பாக்கியுடன் நேற்று கைது செய்யப்பட்டார். இவருக்கு துப்பாக்கி வழங்கியதாகக் கூறப்படும் மன்னார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் குறித்த பாடகரின் முகாமையாளரும் இதன் போது கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்குரிய...

அதிக துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் கைது!

அக்மீமன பகுதியில் பல துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு தெற்கு குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையின் போதே 72 வயதுடைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ரிவால்வர், ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி, ஒரு ஏர் ரைபிள் மற்றும் 49 ரவுண்டு துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் கைது..!

மீகொடை அரலிய தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் ஒருவர் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (14/03/2025) கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, மாத்தறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கி ஒன்று பிரபல இசைக்கலைஞரிடம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து பிரபல இசைக்கலைஞரின்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img