Friday, June 5, 2026
No menu items!

தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மூவர் கைது..!

தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் ஆட்ட நிர்ணய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015 மற்றும் 2016 ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 சேலஞ் தொடரில் ஆட்ட நிர்ணய சதி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒரு காலத்தில் உலகின்...

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் களமிறக்கப்படும் புதிய வீரர்கள்…!

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பணிச்சுமை நிர்வாகத்தின் ஒரு பகுதியாக ODI அணியில் இருந்து பதும் நிசாங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகிய நான்கு முக்கிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் சுற்றுப்பயணத்தின் சவால்களுக்கு தயாராகவும் ஓய்வெடுக்கவும்...

முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்த ரபாடா!

தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (21) ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 60...

மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி!

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  நியூசிலாந்து தனது முதல் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை  வென்றது. 2009, 2010 இல் இரண்டு இறுதிப் போட்டிகளில் தோல்வியுற்ற நியூசிலாந்து, அதன் பின்னர் பல தோல்விகளுக்குப் பிறகு, கிவிஸ் மகளிர் சம்பியனானது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து...

தன்னுடைய பிறந்தநாளில் சாதனை படைத்த ரஷீட் கான்!

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய பிறந்தநாளில் அதிகபட்ச விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை தென்னாபிரிக்காவுடனான 2வது போட்டியின் போது ஆப்கானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான் (5 விக்கெட்கள்) படைத்துள்ளார். இதற்கு முன் தென்னாபிரிக்காவின் பிலாண்டர், இங்கிலாந்தின் பிராட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியுள்ளனர்.  

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரருக்கு கிடைத்த பெருமை..!

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான ஐ.சி.சியின் ஆண்களுக்கான சிறந்த வீரராக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லலகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவின் கேசவ் மகராஜ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜேடன் சீல்ஸ் ஆகியோர் இந்த மாதத்தின் சிறந்த வீரர் விருதிற்கான ஏனைய போட்டியாளர்களாவர். இந்தநிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர்...

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இந்திய அணி..!

T20 உலகக் கிண்ணத் தொடரில்  இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்றிரவு (27.06)நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன. போட்டியில் இந்தியா அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட...

மேற்கிந்திய தீவிடம் தோற்ற இலங்கை.

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான சுப்பர் சிக்ஸ் சுற்றின் 3 போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இந்தியா அணி 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில்...

சர்வதேச நீதிமன்றத்தின் மீது குற்றம் சாட்டும் இஸ்ரேல் ஜனாதிபதி

இஸ்ரேலுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் வழக்கில், பலஸ்தீனியர்களைப் பாதுகாக்கவும், காசா பகுதியில் இனப்படுகொலையைத் தடுக்கவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. உலக நீதிமன்றம் தனது வார்த்தைகளை தவறாக சித்தரித்ததாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28)  குற்றம் சாட்டியுள்ளார். காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வொன்றில் பங்கேற்று, உரையாற்றும்...

நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி.

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. இதில் முதலாவது போட்டியில் சிம்பாப்வே அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியிருந்தது. இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது. மற்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img