Monday, May 4, 2026
No menu items!

தென்னாப்பிரிக்கா

வெட்டியெடுக்கப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய வைரம்..!

தென்னாப்பிரிக்க  நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தலைநகா் ஜபுரோனுக்கு 500 கி.மீ. வடக்கே, கரோவி பகுதியுள்ள சுரங்கத்தில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனம் 2,492 கரட் வைரத்தை வெட்டி எடுத்துள்ளது. இது, நாட்டில் வெட்டி எடுக்கப்பட்ட வைரத்திலேயே மிகப் பெரியது...

அரையிறுதிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

ஞாயிற்றுக்கிழமை மழையால் பாதிக்கப்பட்ட சூப்பர் எட்டு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. மேற்கிந்தியத் தீவுகள் 135-8 என்ற நிலையில் 17 ஓவர்களில் திருத்தப்பட்ட 123 ரன்களைத் எடுத்த தென்னாப்பிரிக்கா 110-7 என்று தடுமாறியது, ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஆனால்...

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு காத்துள்ள வாய்ப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்மொழியப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபி அட்டவணைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் இறுதிப் போட்டிகள் மற்றும் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும். பி.சி.பி.யினால் முன்மொழியப்பட்ட அட்டவணையை எந்த மாற்றமும் செய்யாமல் ஐசிசி மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவைத் தவிர, 2025 சாம்பியன்ஸ் டிராபியில்...

இருமல் மருந்து விற்பனைக்கு தடை..!

6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றின் இருமல் மருந்தானது தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. குறித்த இருமல் மருந்தை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துவந்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்களினால் பரிந்துரை...

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்..!

தென்னாப்பிரிக்காவில் போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகருக்கு ஈஸ்டர் யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் உள்ள பாறையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுவன்...

பேருந்து விபத்தில் 45 பேர் பலி..!

தென்னாப்பிரிக்காவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 45 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் எட்டு வயதுடைய  சிறுமி ஒருவரே  உயிர் பிழைத்துள்ளதோடு  பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போட்ஸ்வானாவின் தலைநகர் கபோரோனில் இருந்து மோரியா நகரில் ஈஸ்டர் வழிபாட்டுக்கு சென்ற பக்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். லிம்போபோ மாகாணத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாலத்தின்...
- Advertisement -spot_img

Latest News

டிவிகே-வுடன் கைகோர்க்க அதிமுக மூத்த தலைவர் மறுப்பு

"டிவிகே-வுடன் கைகோர்க்க மாட்டேன்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்" என அஇஅதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில்,...
- Advertisement -spot_img