Monday, May 4, 2026
No menu items!

தென்னாப்பிரிக்கா

20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா மகளிர் உலகக் கிண்ணம் வென்றது!

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ஓட்டங்களால் வீழ்த்தி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்த இந்திய அணியின் வலுவான தொடக்கம் இதயங்களை கவர்ந்தது. ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா தொடக்க இணைப்பில் அரைசதப் பந்து விளையாடி அணிக்கு உறுதியான தொடக்கம்...

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர் இவரா??

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய நிலையில், அவர் முதலிடத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார். இதன்படி ஜோ ரூட் இங்கிலாந்து மண்ணில் இதுவரை 24 சதங்களை விளாசியுள்ளார். குறித்த பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொன்டிங், தென்னாப்பிரிக்க...

வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி!

இன்று (21) ஆக்லாந்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வசதியான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து இடம்பிடித்தது. தற்போது நியூசிலாந்து அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரவுப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து...

சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள் இன்று!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் திகதி சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது 1960 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான அமைதியான பேரணியில் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இனப்பாகுபாடு இருப்பதை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1966 ஆம் ஆண்டு இனப்பாகுபாடு நிராகரிப்பு...

முக்கோண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி!

பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற முக்கோண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, பாகிஸ்தான் அணியுடன் நேற்று (14) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இதன்படி, பாகிஸ்தான் அணி...

தங்கச் சுரங்கமொன்றிலிருந்து பல சடலங்கள் மீட்பு!

தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கமொன்றிலிருந்து சட்டவிரோத சுரங்கத்தொழிலாளர்களும் பல சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சுரங்கத்தின் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கியிருக்கலாம் என்றும் குறைந்தது 100 பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தில் உள்ள மோசமான நிலைமையைக் காட்டும் காணொளிகள் அண்மையில் வெளியாகியிருந்தன. அதில் ஏராளமான சட்டவிரோத பல மாதங்களாக நிலத்தடியில்...

படு தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி..!

தென்னாப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 615 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் ரியான் ரிக்கல்டன் 259 ஓட்டங்களையும்...

இலங்கை – தென்னாப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்..!

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (05.12.2024) ஆரம்பமாகவுள்ளது. தென்னாப்பிரிக்காவின் செயின்ட் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 233 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது. இதன்படி தனஞ்சய டி சில்வா தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஓஷத பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, பிரபாத்...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு பின்வரும் 17 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்தது. நவம்பர் 22, 2024 அன்று குறித்த இலங்கை அணி தென்னாப்பிரிக்காவிற்கு புறப்படும். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும். டெஸ்ட் தொடர் 27...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பல் மீண்டும் ஈரானிடம் ஒப்படைப்பு

ஓமான் வளைகுடாவில் கைப்பற்றப்பட்ட எம்/வி தௌஸ்கா கப்பலின் பணியாளர்கள், பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (சென்ட்காம்) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம்...
- Advertisement -spot_img