Tuesday, May 26, 2026
No menu items!

தெற்கு அதிவேக வீதி

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு..!

தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவு பகுதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. குறித்த விபத்தில் ஏலவே ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று (21.12.2024) காலை காலி நோக்கி வேனில்...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 10 வயது சிறுமி உயிரிழப்பு..!

தெற்கு அதிவேக வீதியில் 100 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் நேற்று புதன்கிழமை (11.12.2024) இரவு இடம்பெற்ற விபத்தில் 10 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதுடன் தாய், தந்தை, மற்றுமொரு மகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாவையிலிருந்து பயணித்த கார் ஒன்று முன்னால் பயணித்த லொறி ஒன்றின் பின் புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; ஒருவர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் 26 கிலோ மீற்றர் மைல் கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். செயலிழந்த லொறி ஒன்றின் பாதுகாப்புக்காக லொறிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி ஒன்றின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காரின் சாரதி தொலைபேசி அழைப்பொன்றைத் தொடர்பு கொண்டு கவனக்குறைவாகக் காரை...

எரிபொருள் பௌசர்   வேலியில் மோதி விபத்து..!

தெற்கு அதிவேக வீதியில் 61 ஆம் மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை மத்தள பகுதியில் இருந்து கொட்டாவை  நோக்கி பயணித்த எரிபொருள் பௌசர் ஒன்று வீதியின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள்  ஏற்படவில்லை என்பதோடு, கொழும்பு நோக்கிச் செல்லும்  பாதை தடைப்பட்டுள்ளதுடன், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள்...

மறுஅறிவித்தல் வரை மூடப்படும் பிரதான வீதி….

நாட்டில் தற்போது  நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கடுவெல - பியகம இடைமாற்றத்தின் கடவத்தை வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதன் காரணமாக இந்த இடமாற்றப் பாதை முற்றாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img