Wednesday, July 29, 2026
No menu items!

தேசிய சுதந்திர முன்னணி

அதிகாரத்தை திருடியவர்கள் என அரசினை விமர்சித்த விமல் வீரவங்ச..!

‘‘தேர்தல் காலப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. அதிகாரத்துக்காக பொய்கூறி மக்களின் வாக்குகளையும் இறையாண்மை அதிகாரத்தையும் திருடி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால்...

துறைமுகத்தில் உள்ள கொள்கலன்கள் தொடர்பில் விமல் வீரவன்ச ஆதங்கம்..!

துறைமுகத்திலிருந்து சுங்கப் பரிசோதனைகள் எதுவுமின்றி விடுவிக்கப்பட்ட 325 கொள்கலன்களும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவருக்குரியது என்றும் அந்தக் கொள்கலன்களில் சட்டவிரோத பொருட்கள் இருக்கின்றமையை அறிந்ததாலேயே அவற்றை சுங்க பரிசோதனைகளின்றி விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பரிசோதனைகளின்றி கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்குமாறு அழுத்தம் கொடுப்பதற்கு அமைச்சர் ஒருவருக்கு...

பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை ; தேசியச் சுதந்திர முன்னணி!

இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசியச் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அத்துடன் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைக்கத் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது. இதன்படி 24 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச, நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பதைத் தவிர்க்கிறார்.
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img