Tuesday, July 28, 2026
No menu items!

தேசிய மக்கள் கட்சி

57வது அகவையை எட்டிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (24) தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1968 நவம்பர் 24ஆம் திகதி பிறந்த அவர் தனது ஆரம்பக் கல்வியை தம்புத்தேகம ஆரம்ப பாடசாலையில் ஆரம்பித்தார். பின்னர் தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்து, உயர்தரத்தில் கணிதப் பிரிவில் பயின்றார். 1992ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் சேர்ந்த...

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு..!

தேசிய மக்கள் கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் களுதாவளை வட்டார வேட்பாளர் தேர்தல் அலுவலகம் இன்றைய தினம் வெளிவிவகார பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான அருண் ஹேமசந்திரா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது தேர்தலில் போட்டியிடும்...

நாடாளுமன்ற உறுப்பினர் மலிமா மீதான புகாருக்கு காவல்துறை நீதி வழங்கவில்லை – மனைவி ஐஜிபியிடம் புகார்!

தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்தா தொடாவத்தவின் மனைவியான வழக்கறிஞர் தக்ஷிகா திசரங்கனி பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் தனக்குச் சொந்தமான பிராடோ ஜீப்பை வலுக்கட்டாயமாக வைத்திருப்பதாகவும், அதைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறி, அவருக்கு எதிராக காவல் துறைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தனது கட்சிக்காரர் பிலியந்தலை பொலிஸில் தாக்கல் செய்த...

ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி..!

இன்று நடைபெற்ற மொரட்டுவ மட்டுப்படுத்தப்பட்ட பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் முப்பது வருடங்களின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியீட்டியுள்ளது. தேசிய மக்கள் கட்சிக்கு நாற்பத்தாறு வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஐம்பத்தொரு வாக்குகளும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி மொரட்டுவ பல்வேறு சேவை...

சட்டத்திற்கு முரணானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நியமனம்…!

கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் திரு உபாலி பன்னிலகேவின் பதவியை இரத்துச் செய்யுமாறு ஆணை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அபிநவ நிஸாபா முன்னணியின் தலைவர் திரு.ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் திரு. உபாலி பன்னிலகே தேசிய மக்கள் கட்சியின்...

பெண்களுக்கு எதிரான அநீதிகளை நிறுத்த வேண்டுமானால் பெண்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்; வனிதா செல்லப்பெருமாள்…

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்களை பல அரசியல்வாதிகள் மற்றும் மண் மாபியாக்களால் அழிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அநீதிகள் இடம்பெற்றுவருகின்றது. எனவே இவைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். பெண்களின் சமத்துவம் பேணப்படவேண்டும். இதற்கு குரல் கொடுக்க பெண்களாகிய நீங்கள் எங்கள் கட்சி திசைகாட்டிக்கும் எனது 8ம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு தேசிய மக்கள் கட்சியின்...

02 இலட்சம் மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்க வேண்டும்:அனுரவின் உறுதி வாக்கு…

தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்திற்கு ஐந்து பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். "நாம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும், அதை பெரிதாக்க சிறிது காலம் எடுக்கும். ஆனால்...

அநுரவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்..!

மொனராகலை பிரதேசத்தில் இன்று (13.09) காலை இடம்பெற்ற தேசிய மக்கள் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் மீது சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் மொனராகலை உள்ளூராட்சி மன்ற மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்த கட்சி ஆதரவாளர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img