Tuesday, July 14, 2026
No menu items!

தேசிய விவசாயிகள் சங்கம்

கீரி சம்பா அரிசி பற்றாக்குறை: அதிகபட்ச சில்லறை விலை நீக்க கோரி உற்பத்தியாளர்கள்!

சந்தையில் தற்போது கீரி சம்பா அரிசி பற்றாக்குறை உருவாகியுள்ளது. மொத்த விற்பனையாளர்கள் 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் வழங்குவதால், சில்லறை விற்பனையாளர்கள் கீரி சம்பாவை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் நுகர்வோர் சிரமத்தில் சிக்கியுள்ள நிலையில், ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான அதிகபட்ச...

உர மானியங்கள் தொடர்பான திட்டத்தை தயாரிக்காத அரசாங்கம்; தேசிய விவசாயிகள் சங்கம்!

சிறுபோகத்திற்கான உர மானியங்களை வழங்குவதற்கான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை என்று தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் தங்கள் சாகுபடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள போதிலும், உர மானியங்களை வழங்குவது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் கூட இன்னும் எடுக்கப்படவில்லை என்று அதன் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்கள் விவசாய சேவைகள் ஆணையர்...

மரக்கறி விளைச்சல் கடுமையாக பாதிப்பு..!

நாடளாவிய ரீதியில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக மரக்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக விளைச்சல் குறைந்துள்ளதாகவும் தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மலையகத்தில் மரக்கறி விளைச்சலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நீர்வழிகளில் நீர் ஓட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் அனுராத தென்னக்கோன் தெரிவித்தார். இதன்காரணமாக, கரட், லீக்ஸ் , கோவா போன்ற மரக்கறிகளின்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவு;  அமெரிக்க இராணுவம் 

ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது நாளாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புஷெஹர், சபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும்...
- Advertisement -spot_img