Tuesday, July 28, 2026
No menu items!

தேயிலை பயிர்ச்செய்கை

தேயிலை பயிர்ச்செய்கை பாதிப்பு – நெருக்கடியில் உற்பத்தியாளர்கள்..!

நாட்டின் பல பகுதிகளில் தேயிலை பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள இனந்தெரியாத பங்கசு தொற்று காரணமாக சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்த பங்கசு தொற்றால் தேயிலை கொழுந்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகத் தேயிலை உற்பத்தியானது நூற்றுக்கு 40 முதல் 50 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. குறிப்பாக இரத்தினபுரி, பலாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாகத்...

இரட்டிக்கப்பட்ட தேயிலை உரமானியத்தொகை…!!

தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட 2000 ரூபா மானியத்தொகையை 4000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இன்று (29.07) அறிவித்துள்ளது. நாட்டில் வருடாந்த தேயிலை உற்பத்தி 260 மில்லியன் மெற்றிக் தொன்களாகக் குறைந்துள்ள நிலையில், அந்தத் தொகையை 300 மில்லியன் மெற்றிக் தொன்களாக அதிகரிக்க வேண்டியுள்ளது. தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதனை...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img