Friday, July 24, 2026
No menu items!

தேயிலை

தேயிலை விற்பனையில் வீழ்ச்சி!

இலங்கையின் தேசிய தேயிலை விற்பனை கடந்த ஒக்டோபர் மாதத்தில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதத்தில் 1,207 ரூபாய் 99 சதமாகக் காணப்பட்ட ஒரு கிலோ கிராம் தேயிலை ஒக்டோபர் மாதத்தில் 1,172 தசம் 15 ரூபாவாக குறைவடைந்துள்ளது. தேயிலை விற்பனையில் மாதாந்த தரவுகளின்படி வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்ற போதிலும்,...

தேயிலையின் சராசரி விலையில் அதிகரிப்பு!

கொழும்பு ஏலத்தில் தேயிலையின் சராசரி விலை, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தேயிலை கிலோ ஒன்றுக்கான சராசரி விலை 3.49 அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்தநிலையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் தேயிலை கிலோவொன்றுக்கான சராசரி விலை 4.02 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி...

விவசாய தரவு அறிக்கையை வெளியிட்ட CBSL…

இலங்கை மத்திய வங்கி ஆகஸ்ட் 2024 க்கான தனது விவசாய தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் விவசாயத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வாய்ப்புகளைப் புரிந்துகொள்வதில் முக்கியமான புள்ளிவிபரங்கள் மற்றும் போக்குகளை குறித்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2024 இலாப் பருவத்தில் நெல் உற்பத்தி 1.77 மில்லியன் மெட்ரிக் தொன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய...

மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து சித்திரவதை செய்த தந்தை!

பண்டாரவளை, லியாங்கஹவெல- அம்பதண்டேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது 12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து கொடூரமாக சித்திரவதை செய்த தந்தை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரவளை அம்பதந்தேகம பிரதேசத்தின் லியங்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7 இல்...

தேயிலை மூலம் கடனை செலுத்திய இலங்கை…!!

ஈரானுக்குச் செலுத்த வேண்டிய எண்ணெய்க்கான கடனில் இதுவரை 60 மில்லியன் அமெரிக்க டொலர் தேயிலை ஏற்றுமதியின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய சபை தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4.1 மில்லியன் கிலோ தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவை...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img