Friday, July 24, 2026
No menu items!

தேயிலை

அதிகரித்துள்ள தேயிலை உற்பத்தி!

நாட்டின் தேயிலை உற்பத்தி கடந்த மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் ஒரு கிலோகிராம் தேயிலையின் தேசிய சராசரி விலை 1,182 ரூபாயாக பதிவாகியுள்ளது. இந்தநிலையில், கடந்த ஜூலை மாதத்தில் ஒரு கிலோ தேயிலையின் விலை 1,127 ரூபாயாக பதிவாகியுள்ளது. எனினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடத்தில் தேயிலை உற்பத்தியானது 93.62...

இறக்குமதி–ஏற்றுமதியிலிருந்து ரூ.3.7 பில்லியன் வருமானம் – 2023ஐ விட 13% அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கலின் ஊடாக ரூ.3.7 பில்லியன் வருமானம் பெறப்பட்டுள்ளது என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டை விட 13 சதவீத அதிகரிப்பாகும். திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மொத்தமாக 17,010 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், கையடக்கத் தொலைபேசிகள், தகவல்...

தேயிலை தயாரிப்புக்கு ரூ.3 அனுமதிக் கட்டணம் – நிதி குழுவின் அங்கீகாரம்!

1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான புதிய ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த ஒழுங்குவிதம், 2024 ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ த சில்வாவின் தலைமையிலான கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி, ஒரு கிலோகிராம் தயாரிக்கப்பட்ட தேயிலைக்கு...

அவுஸ்திரேலியாவுடன், இலங்கை வணிக உறவுகள் விரிவடைகிறது: தேயிலை, இறப்பருக்கு அப்பால் பல்துறை ஏற்றுமதி திட்டம்!

இலங்கையுடன் உள்ள வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பாரம்பரியமான தேயிலை, இறப்பர் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் அல்லாமல், ஏற்றுமதியை பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தும் வாய்ப்புகள் குறித்து இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக மெல்போர்னில் அமைந்துள்ள இலங்கை...

யாழில் மின்னல் தாக்கத்தினால் மக்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக, 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் டி.என். சூரியராஜா தெரிவித்துள்ளார். உடுவில் பிரதேசத்தில் 7 பேரும், கோப்பாய் பிரதேசத்தில் 5 பேரும், மருதங்கேணி பிரதேசத்தில் 4 பேரும், சாவகச்சேரியில் 3 பேரும் மின்னல்...

பிரதான ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி வீழ்ச்சி..!

நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிர்களான தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் உற்பத்தி இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாகக் கடந்த பெப்ரவரி மாதத்தில் தேயிலை உற்பத்தியானது 15.6 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம்...

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை விட இந்தியா முன்னனி!

இந்திய தேயிலை வாரியத்தின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் 255 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதியை எட்டியதன் மூலம், இலங்கையை மிஞ்சி, உலகின் இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக உலகளாவிய சந்தை நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், 2023 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட 231.69 மில்லியன் கிலோவிலிருந்து...

தேயிலை ஏற்றுமதி மூலம் அதிகரித்துள்ள வருமானம்!

2024 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை 1.43 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாகவும், இது வருடாந்தம் 9 வீதத்திற்கும் அதிகமான அதிகரிப்புடன் இருப்பதாக அரச ஊடகம் நேற்று (29) தெரிவித்துள்ளது. இலங்கை 2024 இல் 245.79 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது, இது 2023 இல் 241.91 மில்லியன் கிலோவாக இருந்தது, 2024...

காலையில் ஒரு கப் லெமன் டீ குடிப்பதால் உடலை விட்டு விலகும் நோய்கள் என்ன?

நம்மில் பெரும்பாலானோர் தேநீர் அருந்த விரும்புகிறோம். இன்று நீங்கள் பல வகையான தேயிலைகளைக் காணலாம். அவற்றில் ஒன்று லெமன் டீ, பெயர் குறிப்பிடுவது போல, எலுமிச்சையிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர். எலுமிச்சை தேநீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. நீங்கள் தேநீர் பிரியர் என்றால் லெமன் டீ உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம்...

தேயிலை களஞ்சியசாலைகளில் திடீர் சோதனை – அதிகாரிகள் அதிர்ச்சி..!

உடுநுவர, தவுலகல ஹன்டெஸ்ஸ பிரதேசத்திலுள்ள தேயிலை களஞ்சியசாலைகளில் மனித பாவனைக்குதவாத 12000 கிலோ கிராம் நிறைகொண்ட தேயிலை துாள்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாம் அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்டுள்ளது. அனுமதியின்றி இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குறித்த கழிவுத் தேயிலை துாள் 426 பொலித்தின் பைகளில் பொதியிடப்பட்டிருந்துள்ளது. கம்பளை விசேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நளின்...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img