Monday, June 8, 2026
No menu items!

தேர்தல் அலுவலகம்

கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்..!

காத்தான்குடி நகர சபை உள்ளிட மூன்று சபைகளில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (19) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை பற்று பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய NPP..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) நேற்றைய தினம் புதன் கிழமை (12.03.2025) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இளைஞர் மற்றும்  விளையாட்டு விவகார அமைச்சின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் முஹமட் சாஜித்  தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,...

முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு…

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி செல்வராஜ் டினேசனின்  தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வானது நேற்றையதினம் (25.10.2024) காலை 10 மணியளவில் இடம் பெற்றது. இதன் போது  தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். அத்துடன் அலுவலகம் திறந்த பின்னர் முல்லைத்தீவு...

தேர்தல் செயலகத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசு மோட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் மீது கடந்த வாரம் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது. இச் சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் இன்றைய தினம்16.09.2024 கிளிநொச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 17.09.2024 அன்று கிளிநொச்சி நீதிமன்றம் முன்னிலையில் முற்படுத்த...

பரந்தன் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தன் பகுதியில் இன்று28.08.2024 திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் கிளிநொச்சி தொகுதியின் பிரதான அமைப்பாளர் ம.மரியசீலன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார் . குறித்த நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img