Monday, June 15, 2026
No menu items!

தேர்தல் ஆணையாளர் நாயகம்

தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தமது பிரசார செலவு அறிக்கைகளை ஒக்டோபர் 13 ஆம் திகதிக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் 38 வேட்பாளர்களும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள்...

இம்முறையே மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது ; தேர்தல் ஆணையாளர்!

ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில் அவர்களில் 35 இலட்சத்து 20 ஆயிரத்து 438 பேர் வாக்களிக்கவில்லை. அதன்படி நூற்றுக்கு 21.54 வீத...

தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பாலின சமூகத்தினரின் தேர்தலில் ஒரு பாலின சமூகத்தினரின் வசதிக்காக வாக்களிப்பு நிலையங்களில் ஆண்களும் பெண்களும் கலப்பு வரிசையில் நிறுத்தப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பாலின சமூகத்தின் வாக்காளர்கள் வாக்களிக்கும் போது ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில்...

ஊடகங்களின் நடத்தையை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் ; சமன் ஸ்ரீ ரத்நாயக்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அர்ப்பணிப்புடன் இருப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ரத்நாயக்க, இது நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தின் தலைவர் தெரிவு செய்யப்படும் ஒரு முக்கியமான செயலாகும் என்று குறிப்பிட்டார். இந்த தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த...

வாக்காளர்களை பணத்திற்கு விற்க முடியாது; சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிப்பு…!

நாட்டின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யும் பரிவர்த்தனை பணத்திற்கு விற்கக்கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.  தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள விடயங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை என அவர் இதன்போது...

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகை….!

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கென இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் வாகன அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர்...

தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை..!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது அதற்கு சமமான வேறு ஆவணங்கள் இல்லாவிட்டால், அவ்வாறானவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கிராம சேவை உத்தியோகத்தரிடம் இரு புகைப்படங்களுடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதனூடாக தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இது பொருந்துமெனவும்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img