Saturday, April 25, 2026
No menu items!

தேர்தல் கண்காணிப்பு

ஆரம்பமாகியுள்ள 2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் !

2025 ஆம் ஆண்டின் 339 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை வாக்கெடுப்புக்கள் நடைபெறும். அதன்படி, இத்தேர்தல் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,156,338 ஆகும், மேலும் 25 நிர்வாக மாவட்டங்களில் 4877 உள்ளூராட்சி...

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநாடு நடத்த திட்டம் !

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தேர்தல் கண்காணிப்பு பணியின் (EOM) பிரதான பார்வையாளர் ஜோஸ் இக்னாசியோ சான்செஸ் அமோர், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். கூட்டத்தின் போது, ​​2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கையை தலைமை பார்வையாளர் சமர்ப்பித்தார், அதே நேரத்தில் தேர்தல்களை ஜனநாயக முறையில் நடத்துதல், தேர்தல் ஆணையத்தை (EC) பலப்படுத்துவதன்...

இலங்கை வரும் ஆசியத் தேர்தல் கண்காணிப்பு குழு!

பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு இன்று (25) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. குறித்த அமைப்பைச் சேர்ந்த 30 கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணிகளுக்காக நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தொடர்ந்தும்...

வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியல்!

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியலை விவரிக்கும் ஊடக அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி ஊழியர்கள், தேர்தல் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள், அவர்களது தேர்தல் மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட...

அரச துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து!

அண்மைய அரச துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கவலைகளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்ததை அடுத்து, அத்தகைய அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் "சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவை உண்மையில் தீர்மானம் எடுத்துள்ளது. இந்த விடயத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களின் பங்கு தெளிவாக இல்லை. அவர்களின் ஈடுபாடு...

வட மாகாண ஆளுநரை சந்தித்த  ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என ஆளுநர் இதன்போது கூறியுள்ளார். அமைதியான முறையில் தேர்தல்...

தேர்தல் தொடர்பில் வெளியான 408 முறைப்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 408 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்று வன்முறைச் செயலும் , 392 தேர்தல் விதிகளை மீறிய முறைப்பாடுகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் திகதி  அறிவிக்கப்பட்டதில் இருந்து வேட்புமனு தாக்கல் வரை பதிவாகும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக...

தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்..!

அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் 2 அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக இறுதி அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக குறித்த இருவரும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் கண்காணிப்பாளர்கள் முதல் தடவையாக நேற்று(07.08) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே இந்த விடயம்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img