Monday, April 27, 2026
No menu items!

தொலைநோக்குப் பார்வை

எங்கள் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்ளாத எதிர்க்கட்சி; பிரதமர்!

அரசாங்கம் பாதீட்டில் யாரையும் கைவிடவில்லை எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரிவினர் தொடர்பிலும் கருத்திற் கொண்டே பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில், "புள்ளிவிவரங்களுக்கு அப்பால் சென்று பாதீட்டின் பின்னணியில் உள்ள சிந்தனையைப் படிக்குமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம். நமது எதிர்காலப் பாதைக்கு அடிப்படை என்ன?...
- Advertisement -spot_img

Latest News

40,000 ரூபாய்க்கு குழந்தை விற்பனை! தாயும் அவரது நண்பரும் கைது

2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்றதாகக் கூறப்படும் ஒரு தாயையும் அவரது நண்பரையும் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தையை...
- Advertisement -spot_img