Thursday, June 11, 2026
No menu items!

தொழிற்சந்தை

கிளிநொச்சி மாவட்ட மாபெரும் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்…!

கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்று (06.12.2024) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலக வளாகத்தில்,  கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய...

வவுனியாவில் மாபெரும் தொழிற்சந்தை!

வவுனியா பிரதேச செயலகம் மற்றும் மனித வள வேலை வாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை நேற்றைய தினம் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று இருந்தது. நிகழ்வின் ஒரு பகுதியாக, இலங்கை குடிசனவீட்டு வசதிகள் தொகை மதிப்பு வேலை திட்டத்திற்காக தற்காலிக உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றிருந்தது. வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img