Friday, May 1, 2026
No menu items!

நடவடிக்கை

தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். பொலிஸில் சில இடமாற்றங்களை மேற்கொள்ள பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் மக்கள் சந்திப்பொன்றில்...

வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பல்கலைக்கழக செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

கல்விசாரா ஊழியர்களின் 75 நாள் பணிப்புறக்கணிப்பை அடுத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் இன்று வழமைக்குத் திரும்பும்  என கூறப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணக்கம் காணப்பட்டதை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக தொழிற்சங்கக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பியந்த தெரிவித்தார். சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் 75 நாட்களாக வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இதனை...

ஹயஸ் ரக வாகனத்தில் மாட்டை கடத்திய நபர் கைது!

வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹயஸ் ரக வாகனத்தில் மாட்டை கடத்தியவர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆச்சிபுரம் பகுதியில் ஹயஸ்ரக வாகனம் ஒன்றினை வாடகைக்கு பெற்றதுடன், குறித்த வாகனத்தில் கோவில்குளம் பகுதியில் இருந்து இரு மாடுகளை கடத்தியுள்ளனர். மாடுகளுடன் சென்ற...

நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் தீர்மானம்!

தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்புக்களின் நிதி, சொத்துக்களை முடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவின் கையொப்பத்துடன் இது குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகளுக்கும் அதனுடன் தொடர்புடைய 210 நபர்களுக்கும் எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img