Friday, May 1, 2026
No menu items!

நடவடிக்கை

அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் – சுமந்திரன்  கண்டனம்!

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும், தே.ம.ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தத்திற்கு கோழைத்தனமாக தலைவணங்குவதாக இலங்கைத் தமிழரசு கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நேற்றிரவு திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட...

இரத்தினபுரி வைத்தியசாலையில் அடையாள பணிப்புறக்கணிப்பு – GMOA!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு இன்று (02) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் தெரிவித்ததாவது, சுகாதார அமைச்சு முன்பே தலையிட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்திருந்தாலும், அதனை...

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

நேற்றைய தினம் (25.08) 21 வயதுடைய இளைஞர் ஒருவர் 400 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி சந்தியில் வைத்து பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்...

காசா நகரம் மீது இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தொடக்கம்!

காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தின் கீழ், இஸ்ரேலிய இராணுவம் தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. தற்போது காசாவின் புறநகரப் பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் துருப்புக்கள் செயலில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் யோவ் காட்ஸ் ஒப்புதலை வழங்கியதையடுத்து இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த...

தீவிர காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு: சிவப்பு எச்சரிக்கை வெளியீடு!

வளிமண்டலவியல் திணைக்களம் கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. நாளை (28) வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயங்குநிலை தென்மேற்குப் பருவமழை காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசந்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகளில்...

மாணவி தற்கொலை; அரசின் அதிரடி!

தேசிய கல்வியியல் கல்லூரி முறைமையின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தற்கொலை விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை...

யானைகள் தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுக்க புதிய திட்டம்!

விபத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜெயகொடி தெரிவித்துள்ளார். இதன்படி யானைகள் தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுக்க கண்காணிப்பு கேமரா அமைப்புகளைப் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அவை செயல்படுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.     <!-- -->

பொலிஸ் இடமாற்றங்களில் தலையிடுவது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபரின் குற்றச்சாட்டுக்கள் நிராகரிப்பு!

பொலிஸ் இடமாற்றங்களில் தலையிடுவது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) பிரியந்த வீரசூரிய முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து தேசிய பொலிஸ் ஆணையம் (என்.பி.சி) விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. பதில் ஐஜிபியின் பதவிக் காலத்தில் அனைத்து இடமாற்றங்களும் நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி நடத்தப்பட்டன என்று தேசிய காவல்துறை தெளிவுபடுத்தியது, மேலும் வழங்கப்பட்ட ஒப்புதல்களின் விவரத்தையும் வழங்கியது. இடைக்கால ஐஜிபி,...

தயாசிறி ஜெயசேகரவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

எரிபொருள் வரியைக் ரூ.50 ஆக குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் அறிவித்தது, இந்தக் குறைப்பைச் செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என்று கூறியது. ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் பிரதம அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (18) நாடாளுமன்றத்தில் இந்த...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img