Tuesday, June 9, 2026
No menu items!

நலிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவ அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவுவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் . அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நடைமுறையிலுள்ள தகவல் மற்றும் தொடர்பாடல் முகவராண்மை நிறுவனத்தினை (ICTA) இரத்துச் செய்து டிஜிட்டல்...

மீண்டும் கோவிட் தொற்றா?

உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கோவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (27) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் இன்னும் ஆபத்தான சூழ்நிலை இல்லை என்றாலும், விமான...

நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார் இந்திய பிரதமர்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல்...

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பட்டதாரிகள் 35,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். அவசரமாக நிரப்பப்பட வேண்டிய துறைகளில் பணி வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் கருத்து...

உப்பு இறக்குமதி தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு..!

தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல, முந்தைய அரசாங்கங்களும் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதுவரை 4,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள உப்பு இருப்பை தனியார் இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சின் மூலம் இறக்குமதி செய்ய முடியும் என்று...

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுமா?

அரிசிக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (28/1/2025) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

நாட்டில் பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் சட்டவிரோதமாக மருத்துவப் பயிற்சியில் ஈடுபடுவதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில மருத்துவப் பயிற்சியாளர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மருத்துவ முறைக்குப் புறம்பாக மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்த முனைகின்றனர் என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற...

உள்ளூர் பத்திரிகையொன்றுக்கு அரசாங்கத்திடம் இருந்து கடும் எச்சரிக்கை..!

அரசாங்கத்தின் ‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட பொய்யான செய்திகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான உள்ளூர் பத்திரிகையொன்றுக்கு அரசாங்கத்திடம் இருந்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவித்த அரசாங்கப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ, நெறிமுறையற்ற ஊடகச் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும்...

அரசாங்க உத்தியோகத்தர்கள் குறைப்பு – நலிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு..!

அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லையென சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அரச சேவையில் மக்களை விளைத்திறனுடனும் வினைத்திறனுடனும் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எந்தெவொரு எதிர்பார்ப்பும்...

ஜனாதிபதி நிதியத்திலுள்ள முறைகேடு – CID விசாரணை ஆரம்பம்..!

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதில் காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img