Tuesday, July 21, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

வடிவேலுவின் கிணறு கதையை நிதி ஒதுக்கீடுடன் ஒப்பிட்டுக் கூறிய அடைக்கலநாதன்..!

“வடிவேலுவின் கிணறு காணாமல் போன கதைபோன்ற நிலைமை, மன்னாரில் மூன்று கிராமங்களில் அமைக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28/02/2025) விசேட கூற்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை, எமில்நகர் மற்றும் நறுவிலிக்குளம் ஆகிய...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதியமைச்சரிடம் சிறீதரன் கேள்வி..!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் நாடாளுமன்றில் இன்று (2/28/2025) வெள்ளிக்கிழமை...

மருந்துகளுக்கான வட் வரி தொடர்ந்தும் நடைமுறையில்!

இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை நாடாளுமன்றத்தில் அவதானிக்க முடிந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் பல தவறான தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே...

ரவூப் ஹக்கீம் மற்றும் பிமல் ரத்நாயக்க இருவருக்கும் இடையில் வாக்குவாதம்!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். தலைவர் அனுரகுமார திசாநாயக்க குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக உறுதியளித்த போதிலும், அவர் அலுவல் குழுவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டினார். அலுவல் குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அறைக்குள் ரத்நாயக்க தன்னை...

அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக சத்தியலிங்கம் நியமனம்..!

இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களைக் கையாள்வதற்கான குழு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற...

குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறிய  நாமல் ராஜபக்ஷ!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய நாமல் ராஜபக்ஷ!

வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட வந்துள்ளார். மேலும் பேசிய நாமல் ராஜபக்ஷ, இந்த நாட்களில்...

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கொலை செய்யத் திட்டமிருப்பதாக ஜே.வி.பியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மூலம் வெளிப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர...

நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நாங்கள் தொடர்ச்சியான அடக்குமுறைகளை கண்டுள்ளோம், தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டுள்ளோம்.” அரசாங்கத்தில் உள்ள ஒரு பிரதி...

ஜனாதிபதி தனது பயணங்களுக்காக ஹெலிகொப்டரை பயன்படுத்த வேண்டும் ; ரவீ கருணாநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பயணங்களுக்காக ஹெலிகொப்டரை பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவீ கருணாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு தரைவழியான பயணம் மேற்கொண்டிருந்ததாகவும் அதற்கு 7-8 மணித்தியாலங்கள் வரை ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, ஜனாதிபதி ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தினால், முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு செலவிடக்கூடிய பெறுமதியான நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்றும்...
- Advertisement -spot_img

Latest News

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம்

என். ஆர் அனீஸ்  நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக J. M. C. J. விஜேதுங்க...
- Advertisement -spot_img