Friday, July 17, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தி தோல்வி; சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர் – இரா.சாணக்கியன்…

22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சி ஒவ்வொரு ஆதரவாளர்களின் வெற்றியாகும். அதேநேரத்தில் மாவட்டத்தில் கடந்த காலத்தில் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர். இது ஆரம்பம் என மட்டு நாடாளுமன்ற உறுப்பினராக...

நான் மக்களுக்காக உழைத்தேன்; ரோஹித அபேகுணவர்தன!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் களுத்துறையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உணர்ச்சிவசப்பட்டார். கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த அபேகுணவர்தன, “நான் மக்களுக்காக உழைத்தேன்” என ஆவேசமாக தெரிவித்தார். அவர் தனது உரையில், எதிர்க்கட்சி எம்.பி.யாக பணியாற்ற விருப்பம் தெரிவித்தார், பதவியைப் பொருட்படுத்தாமல் தனது அரசியல் பயணத்தைத்...

TNA உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் இல்லை; டில்வின் சில்வா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதன்படி, அந்த...

தமிழரசு கட்சியை மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற்றவேண்டும்; சாணக்கியன்…

வடக்கு கிழக்கு நிர்வாகம்  மற்றும், அபிவிருத்தியை தமிழரசு கட்சி பொறுப்பெடுத்து சரியான பாதைக்கு கொண்டு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம். எனவே எங்களை மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற்றவேண்டும். அப்போது நாங்கள் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.  எனவே விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களிடம் இருக்கும் ஒரே...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை; சரத் பொன்சேகா…!

இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திசைக்காட்டி சின்னமான தேசிய மக்கள் சக்தி மற்றும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த...

மட்டக்களப்பில் வீணைச் சின்னத்தில் ஈ.பி.டி.பி வேட்பு மனுதாக்கல்!

வீணைச் சினத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ,பி.டி.பி) மட்டக்களப்பில் மாவட்ட அமைப்பாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராசா தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகையா இராசமாணிக்கம் உட்பட 8 பேர் களமிறஙக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை (10.10) வேட்பு மனுதாக்கல் செய்தனர். ஈ.பி.டி.பி கட்சி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிட்டியடவுள்ளனர். இதன் அடிப்படையில் மட்டக்களப்பில் இந்தமுறை புதியவர்கள்...

மட்டக்களப்பில் தழிரசு கட்சி இரா.சாணக்கின் தலைமையில் 8 பேர் வேட்பு மனுதாக்கல்!

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (10.10) வீட்டுச் சின்னத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்   இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில்  ஞானமுத்து சிறினேசன், மட்டு மாநகரசபை முன்னாள் மேஜர் தியாகராசா சரவணபவன், ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர்...

தலைநகரில் இரண்டு தமிழ் குரல்கள் –  காலத்தின் கட்டாயம்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தலைநகர் கொழும்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்குவது தற்போதைய காலத்தின் தேவை. அந்தவகையில் இம்முறை முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் மற்றும் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான ARV லோஷனும் களம் காணுகின்றனர். ஒரு கட்டத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைநகர் கொழும்பில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்து குரல் கொடுத்திருந்தனர். இந்த நிலையில்...

புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கும் ரணில்…!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. எனினும் பொதுத் தேர்தலில் எரிவாயு...

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்; NECC

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தேசிய இன பிரச்சனைக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு(NECC) கூட்டாக அழைப்பு விடுத்தது. நேற்று (04.10)யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிக்கை வெளியிடப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது. நிலையான, கௌரவமான உரிமைகளுடன் கூடிய...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img