Tuesday, June 9, 2026
No menu items!

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இரண்டு நாள் விவாதம்!

நேற்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குழு, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கைமீது இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. அதன்படி, முதல் நாள் விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நடபெறவுள்ளதோடு, மே மாதத்தில் நாளொன்றில் இரண்டாம் நாள் விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. 1988 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மீது கோபமடைந்த கோபாகுழு!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் கோபா என்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் உரிய தயார்ப்படுத்தலுடன் அங்கு முன்னிலையாகியிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த கோபா குழு அந்த திணைக்களத்தின் அதிகாரிகளை மற்றுமொரு தினத்தில் தயார்ப்படுத்தலுடன் வருமாறு அறிவுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம்...

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச்...

நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள்..!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்து மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் தமது பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் இடப்பட்டிருந்தமை தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img