Friday, April 17, 2026
No menu items!

நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர்

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன்; காவல்துறை பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து 11 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெலிகம - பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் காவல்துறை...

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவில் புதிய முறை..!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து கொடுப்பனவுகளும் ஒரே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கட்சியின் நிதி பொரளையிலுள்ள மக்கள் வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img