Monday, June 15, 2026
No menu items!

நாவுல பிபில

வெடிபொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது!

நாவுல பிபில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச் சம்பவம் நேற்று (18) காலை நடைபெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து 05 டெட்டனேட்டர்கள், 03 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் வயர் ரோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38,...
- Advertisement -spot_img

Latest News

‘இலங்கை சித்திரவதைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது’

இலங்கையில் சித்திரவதைக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை (Zero Tolerance Policy) கொள்கையை (சித்திரவதை போன்ற தவறுகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத கொள்கை) அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஐநா...
- Advertisement -spot_img