Saturday, June 13, 2026
No menu items!

நிதி குற்றங்கள்

இலங்கைக்கு தொழில்நுட்ப மற்றும் மூலோபாய ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ள இந்தியா!

நிதி மோசடி, நிதி குற்றங்கள் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு ஆகியவற்றை தடுக்க தேவையான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் மூலோபாய ஆதரவுகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இது தொடர்பாக, நிதிச் செயற்பாட்டுக் குழு (Financial Action Task Force) தலைமையிலான ஒரு உயர்மட்ட இந்தியக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது. விழிப்புணர்வூட்டல், திறனாக்கல் மற்றும் தொழில்நுட்ப உதவி...

ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகளை நிறுத்திய முன்னாள் ஜனாதிபதிகள்; அமைச்சர் ஆனந்த விஜேபால!

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் யஹாபாலன அரசாங்கத்தின் போது நூற்றுக்கணக்கான மோசடி மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகளை நிறுத்திவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "நான் யஹாபாலன அரசாங்கத்தின் போது ஊழல் எதிர்ப்பு பிரிவின் இயக்குநராக இருந்தேன். எங்களுக்கு 1,200 புகார்கள் வந்தன, அவற்றில் 500...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img