Tuesday, July 14, 2026
No menu items!

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விபரித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் பேசிய அவர், அமெரிக்க டொலரின் மதிப்பில் ஏற்பட்ட சமீபத்திய ஏற்ற இறக்கங்கள், உலகளாவிய எரிபொருள்...

மாலைதீவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த உயர் மட்டக் குழு!

மாலைத்தீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள்  நேற்று (29/07 ) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, மாலைத்தீவு பிரதி சபாநாயகர் அகமத் நஸீம் (Ahmed Nazim), வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் (Dr. Abdulla Khaleel) பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர்...

பயன்படுத்தப்படாத விமானங்களுக்கு தவணைப்பணம் செலுத்தப்பட்டுள்ளது; ஹர்ஷன சூரியப்பெரும!

பயன்படுத்தப்படாத மூன்று விமானங்களுக்கு பலவருடங்களாக மாதாந்தம் 9 இலட்சம் டொலர் தவணையாகச் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இந்த மூன்று விமானங்களும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று தெரிவித்தார். பிரதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார். மேலும், தற்போது ஸ்ரீலங்கன் விமானச் சேவையில் மொத்தம்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவு;  அமெரிக்க இராணுவம் 

ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது நாளாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புஷெஹர், சபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும்...
- Advertisement -spot_img