Tuesday, May 26, 2026
No menu items!

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

மாலைதீவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த உயர் மட்டக் குழு!

மாலைத்தீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள்  நேற்று (29/07 ) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, மாலைத்தீவு பிரதி சபாநாயகர் அகமத் நஸீம் (Ahmed Nazim), வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் (Dr. Abdulla Khaleel) பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர்...

பயன்படுத்தப்படாத விமானங்களுக்கு தவணைப்பணம் செலுத்தப்பட்டுள்ளது; ஹர்ஷன சூரியப்பெரும!

பயன்படுத்தப்படாத மூன்று விமானங்களுக்கு பலவருடங்களாக மாதாந்தம் 9 இலட்சம் டொலர் தவணையாகச் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இந்த மூன்று விமானங்களும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று தெரிவித்தார். பிரதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார். மேலும், தற்போது ஸ்ரீலங்கன் விமானச் சேவையில் மொத்தம்...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img