Thursday, April 30, 2026
No menu items!

நிலத்தடி

தங்கச் சுரங்கமொன்றிலிருந்து பல சடலங்கள் மீட்பு!

தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கமொன்றிலிருந்து சட்டவிரோத சுரங்கத்தொழிலாளர்களும் பல சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சுரங்கத்தின் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கியிருக்கலாம் என்றும் குறைந்தது 100 பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தில் உள்ள மோசமான நிலைமையைக் காட்டும் காணொளிகள் அண்மையில் வெளியாகியிருந்தன. அதில் ஏராளமான சட்டவிரோத பல மாதங்களாக நிலத்தடியில்...

சட்டவிரோத முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது!

பதுளை, செல்வகந்த தியனகல பகுதியில் சட்டவிரோத முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 576,500 மில்லிலீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செல்வகந்த தியகல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள தேயிலை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img