Saturday, August 8, 2026
No menu items!

நிலத்தடி

தங்கச் சுரங்கமொன்றிலிருந்து பல சடலங்கள் மீட்பு!

தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கமொன்றிலிருந்து சட்டவிரோத சுரங்கத்தொழிலாளர்களும் பல சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சுரங்கத்தின் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கியிருக்கலாம் என்றும் குறைந்தது 100 பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தில் உள்ள மோசமான நிலைமையைக் காட்டும் காணொளிகள் அண்மையில் வெளியாகியிருந்தன. அதில் ஏராளமான சட்டவிரோத பல மாதங்களாக நிலத்தடியில்...

சட்டவிரோத முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது!

பதுளை, செல்வகந்த தியனகல பகுதியில் சட்டவிரோத முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 576,500 மில்லிலீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செல்வகந்த தியகல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள தேயிலை...
- Advertisement -spot_img

Latest News

எம்.பிக்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டதா? அமைச்சர் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள்  அதிகரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் மாத வருமானத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அது தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டதன்...
- Advertisement -spot_img