Friday, May 15, 2026
No menu items!

நிலையியற் கட்டளை

நாடாளுமன்ற அமர்வுகள் – செப்டம்பர் 23 முதல் 26 வரை!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (11) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில், 2025 செப்டம்பர் இரண்டாவது வார அமர்வுத் திட்டம் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, செப்டம்பர் 23 முதல் 26 வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 9.30 – 10.00 வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம்...

ஆரம்பமாகியுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள்!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்...

நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான முடிவைச் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதற்காக, நாளை (14) காலை 9.30க்கு நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ரிஸ்வி...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் அறிமுகமாகும் பேபால் சேவைகள்!

இலங்கையின் முன்னணி வங்கிகளின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் பேபால் சேவை தொடங்கப்படுவதாக இலங்கையின் வங்கி துறை அறிவித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வங்கித் துறை இன்று டிஜிட்டல்...
- Advertisement -spot_img