Sunday, May 3, 2026
No menu items!

நீதி அமைச்சர்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்ட வரைபு நீதி அமைச்சருக்கு சமர்ப்பிப்பு!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்மொழிந்த புதிய வரைபு நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்காரவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபுவை குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, நேரடியாக நீதி அமைச்சரிடம் கையளித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ “தூக்கு தண்டனைக்கு தகுதியானவர்”- சரத் பொன்சேகா!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவர் ஊழல், துரோகம் மற்றும் அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாடியுள்ளார். அரசியலமைப்பின் படி, மஹிந்த ராஜபக்ஷ “தூக்கு தண்டனைக்கு தகுதியானவர்” என்றும் அவர் வலியுறுத்தினார். ராஜபக்ஷவின் விஜேராமா உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கருத்து...

உடல் ரீதியான தண்டனை திருத்தம் இன்னும் சட்டமாக இயற்றப்படவில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார!

நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார நேற்று வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டத்தில் (பிரிவு 19) முன்மொழியப்பட்ட திருத்தம் இன்னும் சட்டமாக இயற்றப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தினார். செப்டம்பர் 24 அன்று நாடாளுமன்றத்தில் மசோதா மீது நடைபெற்ற இரண்டாவது வாசிப்பு விவாதம் ஒரு விவாதமாக மட்டுமே இருந்ததாகவும், சட்டமாக இன்னும்...

சமாதான நீதவான் நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சமாதான நீதவான் நியமனம் தொடர்பான கட்டளைகள் பலவற்றைத் திருத்தி, நீதி அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு இந்த வர்த்தமானியின் ஊடாக பாதிப்பு ஏற்படாது என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வர்த்தமானியில் நிர்வாக மாவட்டங்களுக்கான சமாதான நீதவான் நியமனத்தின் போது 30 வயதுக்குக் குறையாத மற்றும் 75 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க...

பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியம் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

நாட்டில் பயங்கரவாத சவால்களை சமாளிக்க, பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைப்புகளும் தனிநபர்களும் சேர்ந்த 240 பேர் கொண்ட குழு தயார் செய்த யோசனைத் தொகுப்பு, நேற்று அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. முன்னைய அரசாங்கங்கள் பல ஆணைக்குழுக்களை நியமித்திருந்தும்,...

முதல் முறையாக கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் நீதி அமைச்சராகப் பதவியேற்பு..!

கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கரி ஆனந்தசங்கரி ஆவார். இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர்...

சாட்சிகளை நீதிமன்றங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதை நிறுத்த புதிய சட்டம் அறிமுகம்!

சாட்சிகளை நீதிமன்றங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதையும், வாக்குமூலங்களை இணைய வழி மூலம் பதிவு செய்வதையும் நிறுத்துவதற்காக விரைவில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ...

நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய சட்டம்..!

சாட்சிகளை நீதிமன்றங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதையும், வாக்குமூலங்களை இணைய வழி மூலம் பதிவு செய்வதையும் நிறுத்துவதற்காக விரைவில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ...

அரசுக்கு அறைகூவல் விடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்..!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று  தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நெல்லியடி பொதுச் சந்தை...

நாமல் ராஜபக்ஷ அதிரடி சவால்..!

சட்டப் பரீட்சைக்கு முகங்கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த அவமதிப்பு தன்மை மட்டும் இலக்காகக்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img