Sunday, May 31, 2026
No menu items!

நீதி

செம்மணி படுகொலைக்கு நீதிகோரி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

செம்மணியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரும் நோக்கில், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. பலரை ஈர்த்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சம்பந்தப்பட்ட கொலைகளுக்கு உடனடி விசாரணை மற்றும் நீதிகான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பேரவலத்துடன் கோரப்பட்டு வருகின்றது.

செம்மணி விவகாரத்தில் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அணுகுமுறை கேள்விக்குறி – மஹ்ரூப்!

செம்மணி மனிதப்புதைக்குழியைச் சுற்றிய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்துக்கள் விரிவான மற்றும் நேர்மையான அணுகுமுறையை காட்டவில்லை என விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் பற்றி ஐ.நா. உயர்ஸ்தானிகருடன் தமிழ் தலைவர்கள் விரிவாக கலந்துரையாடியதாக திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் பெண்கள் மற்றும் சிறார்கள்...

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? – சஜித் கேள்வி..!

இன்று சமூகத்தில் உள்ள அனைவரும் அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாட்டில் நடந்து வரும் வன்முறை கலாசாரம் குறித்து ஆராயப்பட்டது. இந்த வன்முறை சார் அலையை தடுக்க முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்று கூறப்பட்டது. எனவே, இந்த குற்ற அலையை...

2025ம் ஆண்டில் பிறக்கும் பீட்டா குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தற்போது 2024 முடிவடைந்து 2025 ஆண்டு ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டில் பிறக்கும் குழந்தைகளை பீட்டா குழந்தைகள் என அழைக்கின்றனர். எதிர்காலத்தில் இவர்கள் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தில் மிதக்க போகின்றனர். இவர்களுக்கு எதிர்காலம் எப்படி அமையும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் கிரக நிலையின் மாற்றங்களும் காணப்படுகின்றது. எனவே இந்த பீட்டா குழந்தைகளின் ஆளுமை, ஆரோக்கியம், கல்வி,...

ஐனாதிபதி தேர்தல்-பாத்திரம்தான் மாறுகின்றது பால் ஒன்றுதான்-மக்கள் கருத்து!

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மக்கள் பல்வேறு பட்ட கருத்துக்களை தெரிவித்துவந்தாலும் ஆட்சியில் உள்ளவர்கள்தான் மாறப்போகின்றார்கள் ஆனால் அவர்களின் கொள்கை ஒன்றுதான் என தமிழ்மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் என்ற கிராமத்தில் இருந்து அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு அவர்களின் அனுமதியுடன் இலவச வாகனம் விட்டு எங்களை எங்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.  1983...

உடலுறவுகொள்ளும் வயதை  குறைக்கும் பெண் உறுப்பினர் ஒன்றியம்..!

1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயதெல்லை 14 வயதாக குறைக்க  உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த திருத்தத்தை உடன் நிறுத்துமாறு...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img