Wednesday, April 29, 2026
No menu items!

நுகர்வோர் விவகார அதிகாரசபை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற உணவகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகம் ஒன்றுக்கு, மாலிககந்த நீதவான் நீதிமன்றம் இன்று (29) 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கொழும்பு 04-இல் காணப்படும் வணிக வளாகத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நடத்திய சோதனையைத் தொடர்ந்து...

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவிப்பு!

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் முடிவை நுகர்வோர் விவகார அதிகாரசபை எடுத்துள்ளது. இந்த முடிவை அதிகாரசபையின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விலை திருத்தங்கள் நேற்று (அக்டோபர் 21) முதல் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை...

அதிக விலைக்கு அரிசி விற்ற 135 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை — நுகர்வோர் விவகார அதிகாரசபை!

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோர் மற்றும் அதை மறைப்போருக்கு...

நவம்பர் 1 முதல் பொலித்தீன் ஷொப்பிங் பைகளை இலவசமாக வழங்கத் தடை;நுகர்வோர் விவகார ஆணையம்!

நவம்பர் 1, 2025 முதல் பொலித்தீன் ஷொப்பிங் பைகளை நுகர்வோருக்கு இலவசமாக வழங்குவதைத் தடைசெய்யும் சிறப்பு உத்தரவை நுகர்வோர் விவகார ஆணையம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, குறைந்த அடர்த்தி பொலிஎதிலீன் (LDPE) மற்றும் நேரியல் குறைந்த அடர்த்தி பொலிஎதிலீன் (LLDPE) ஆகியவற்றால் செய்யப்பட்ட பைகளை விற்பனையின் போது இலவசமாக வழங்க...

2025ல் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனைகள் மூலம் ரூ.211 மில்லியன் அபராதம்!

2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்த சோதனைகளின் அடிப்படையில், நீதவான் நீதிமன்றங்கள் ரூ.211 மில்லியன் அபராதம் விதித்துள்ளன. நாடு முழுவதும் 14,682 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 2,800 சோதனைகள் அரிசி சந்தைகளில் நடைபெற்றுள்ளதுடன், அதிக விலைக்கு அரிசி விற்பனை தொடர்பாக 915 சோதனைகள் இடம்பெற்றன. இவ்வழக்குகள் தொடர்பாக மட்டுமே...

அதிக கட்டணம் வசூலித்தமைக்காக மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு அபராதம் விதிப்பு!

முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம் வசூலித்த மல்வானை பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் மஹர நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (02) விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மருத்துவ ஆய்வகம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. முழுமையான இரத்த எண்ணிக்கை...

வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்!

குருநாகல் - கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இருவர் அச்சுறுத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தாக்குதலைக் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நடத்தியதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்,...

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் போத்தலில் அடைக்கப்பட்ட உள்ளூர் குடிநீரை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு ஒரு லட்சம் முதல் ஐந்து மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, மில்லி. 500 குடிநீர் போத்தல் 70 ரூபாவிற்கும், ஒரு லிட்டர் போத்தல் 100 ரூபாவிற்கும், 1.5 லிட்டர் போத்தல்...

புத்தாண்டை முன்னிட்டு வி​சேட பாதுகாப்பு திட்டம் – 35,000 பொலிஸார் கடமையில்..!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், சிவில் உடையில் புலனாய்வு பிரிவு...

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் குடிநீர் போத்தல்கள் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் குடிநீர் பாட்டில்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை குறிப்பிட்டு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவரால் கையொப்பமிடப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img