Wednesday, April 29, 2026
No menu items!

நுகர்வோர் விவகார அதிகாரசபை

காலி முகத்திடலில் உள்ள நடமாடும் கடைகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தீடிர் சோதனை!  

காலி முகத்திடலில் உள்ள நடமாடும் கடைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (24) அங்கு சோதனை நடத்தியது. அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்த கடைகள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாத கடைகள்...

அதிக விலைக்கு அரிசி கொள்வனவு செய்ய வேண்டாம் – வெளியான அறிவிப்பு!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் இடங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பொது மக்கள் தொடர்ந்தும் அத்தகைய கடைகளில் இருந்து அரிசியை வாங்குவதாக அதிகாரசபையின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். நுகர்வோர் உரிமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும், அதிக விலைக்கு...

இன்று சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம்..!

சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று (15) அனுசரிக்கப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்பு, நியாயமான வர்த்தகம் மற்றும் நிலையான நுகர்வு மேம்பாடு ஆகியவற்றில் இந்த நாளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இன்று கொண்டாடப்படும் சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம் தொடர்பான உண்மைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் மற்றும் நுகர்வோர் விவகார...

அரிசி விலையில் மாற்றமா?

அரிசிக்காக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்ட மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, சில்லறை விற்பனையாளர்கள் சிலர் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பச்சை அரிசி 220...

வத்தளையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற ஒரு தொகை கோதுமை மா கண்டுபிடிப்பு!

வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு கிடங்கில், சந்தையில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த கோதுமை மா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தைக்கு வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 750...

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4750 கிலோகிராம் கீரி சம்பா அரிசி மீட்பு..!

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கிட்டத்தட்ட 4750 கிலோகிராம் கீரி சம்பாவை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கொழும்பு 12 இல் உள்ள ஒரு கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசித் தொகை, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் நேற்று (15/02/2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில்...

காலாவதியான ஒரு தொகை பேரீச்சம்பழங்கள் மீட்பு..!

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட சோதனைப் பிரிவினால் புறக்கோட்டையிலுள்ள கடையொன்றினுள் இருந்து விற்பனைக்கு தயாராக இருந்த காலாவதியான ஒரு தொகை பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (8/2/2025) நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது சுமார் 220 கிலோகிராம் எடையுள்ள பேரீச்சம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உற்பத்தி ஆண்டு மாற்றப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்ததாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது...

திடீர் சோதனை நடவடிக்கை – சில கடைகளுக்கு எச்சரிக்கை..!

புறக்கோட்டையில் உள்ள பழக்கடைகளில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பழக்கடைகளில் விற்பனை செய்யப்படும் பழங்களின் தரங்களைக் கண்டறிய இந்த சோதனை நடவடிக்கையை நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் முன்னெடுத்துள்ளனர். நுகர்வோர் விவகார அதிகாரசபையினருக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை நடவடிக்கையின் போது ஒருசில கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித பாவனைக்குத் தகுதியற்ற கோதுமை மா பொதிகள் CAA இனால் மீட்பு!

வெல்லம்பிட்டிய, சேடவத்தையில் உள்ள தனியார் களஞ்சியசாலையொன்றில் இருந்து, மனித பாவனைக்குத் தகுதியற்ற 30,000 பொதிகள் (தலா 25 கிலோ) கோதுமை மாவை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது. CAA இன் 1977 ஹாட்லைன் மூலம் பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. கால்நடை தீவனம் என்ற போர்வையில் இருப்பு விற்பனைக்கு தயார் செய்யப்பட்டதா...

அரிசி விற்பனையில் பாரிய மோசடி..!

சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, இது தொடர்பாக சோதனைகளை நடத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img