Thursday, July 9, 2026
No menu items!

நுகேகொடை

அச்சுறுத்தலால் எங்களை அடக்க முடியாது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் (SLPP) அரசியல் பயணத்தை எந்தவித அச்சுறுத்தலாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், SLPP கட்சியின் உறுப்பினருமான இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் SLPP...

தனியார் நிறுவனத்திடம் ரூ.36 மில்லியனுக்கும் மேற்பட்ட மோசடி ; இருவர் கைது!

தனியார் நிறுவனமொன்றுக்கு வைஃபை ஆண்டெனாக்கள் வழங்குவதாக கூறி ரூ.36,989,684 மதிப்புள்ள மோசடி நடத்திய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேகநபர்கள் வாக்குறுதியளித்தபோதும் பொருட்களை வழங்காததாகவும், மோசடி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் கடந்த நாள் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 34...

நுகேகொடை பேரணியை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் – காவல்துறை அறிவிப்பு!

எதிர்க்கட்சிகள் இன்று நுகேகொடையில் முன்னெடுக்கவுள்ள பேரணியை முன்னிட்டு, அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நுகேகொடை மேம்பாலம் அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதி வழியாக நாவல சுற்றுவட்டம் வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மாற்றுப் பாதைகளாக கொழும்பு /...

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் – நாமல் ராஜபக்ச..!!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

நுகேகொடை ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் சிறுவன் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளார். நுகேகொடை தலபதபிட்டியவில் வசித்த 5 வயது சிறுவன் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப விசாரணைகளின்படி, ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பயிற்றுவிப்பாளர் ஒருவரால் நடத்தப்பட்ட நீச்சல் பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த சிறுவனின்...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் வழங்கப்படும் ; மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்!

நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. ​இது ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ​ இந்த புதுப்பித்தல் செயல்பாட்டின் போது தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தில் எந்த மாற்றங்களும் தேவையில்லை...

ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவச் சான்றிதழ் வழங்க இணைய முறை அறிமுகம் – பிரதி அமைச்சர்!

ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தற்போது அச்சிடப்பட்ட மருத்துவச் சான்றிதழ்களை வழங்கி வரும் நிலையில், அங்கு ஏராளமான முறைகேடுகள் இடம்பெறுவதாக...

போலி ஆவணங்களைத் தயாரித்து 30 மில்லியன் ரூபாய் மோசடி செய்த பெண்!

போலி ஆவணங்களைத் தயாரித்து சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் பெற்ற ஒரு பெண்ணை குற்றப் புலனாய்வுத் துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img