Monday, June 8, 2026
No menu items!

நெல்

நெல்லுக்கான நிர்ணய விலை தொடர்பில் விவசாயிகள் கவலை..!

அறுவடை முடிவடையும் நிலை எட்டியுள்ள நிலையிலும் இதுவரையில் நெல்லுக்கான நிர்ணய விலை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படாதது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடம் என்றும் இல்லாதவாறு கடுமையான நோய் தாக்கம் மற்றும் வெள்ள அனத்தம் காரணமாக விவசாயிகள் ஏக்கர் 10 மூடைகளுக்கு உட்பட்டஅறுவடையினையே மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லினை தமது செலவினத்தை...

தொடரும் விவசாயிகளின் அவலம்..!

என்றும் இல்லாதவாறு இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் வயல்கள் வெள்ள அனர்த்தங்களினால் அழிவடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையில் தொடர்ச்சியாக வெள்ள நிலமை காரணமாக தமது உணவுத்தேவைக்காவது அரிசியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கையினால் நெல் அறுவடை செய்து வருகின்றனர். அத்துடன் தமது தோள்களிலே...

அடுத்த வாரம் நெல்லிற்கான நிர்ணய விலை அறிவிப்பு..!

அடுத்த வாரங்களில் நெல்லிற்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினால் நெல் கொள்வனவு செய்யப்படும் என கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (27/1/2025) வவுனியாவில் ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பெரும்போக...

அரிசி விலையில் திருத்தம் செய்வதற்கு புதிய குழு!

அரிசியின் சான்றளிக்கப்பட்ட விலையில் திருத்தம் செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அறுவடைக்குப் பின் தொழிநுட்ப நிறுவனம் உட்பட பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்  . நெல் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் விண்ணப்ப விலைகள்...

நெல் வாங்கும் ஆலை உரிமையாளர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்..!

பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். பெற்றுக்கொள்ளும் நெல் தொடர்பாக ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க...

விரைவில் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க நடவடிக்கை..!

எதிர்காலத்தில் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நெல் கொள்வனவு செய்தல் நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதொச ஊடாக மேற்கொள்ளப்படும். மேலும், சிறு மற்றும் நடுத்தர அளவில் நெல்...

நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று புதன்கிழமை (06) கையளிக்கப்படவுள்ளது. 17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான அரிசி ஆலைகளின் உரிமையாளர்களிடம் உள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்பு...

நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மழையால் விவசாயிகள் பாதிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளத்தின் கீழான 15650 ஏக்கர் நிலப்பரப்பில் 2024ம் ஆண்டு சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  மழையுடன் கூடிய காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (08.08) பெய்த திடீர் மழை காரணமாக காயவிடப்பாட்டிருந்த நெற்கள் மழையில் நனைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நெல்லு காவலுக்கு இருந்த கமக்கார அமைப்பு செயலாளர் மீது துப்பாக்கிசூடு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில், 24.07.2024 இன்று துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இந்த...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img