Monday, June 22, 2026
No menu items!

பசறை

 ஐந்து பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுடன் கைது-பதுளையில் சம்பவம்!

பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணி பாடசாலைகளில் தரம் 12 மற்றும் 13 இல் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள், கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மாணவர்கள், பசறை பகுதியில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும்,...

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று (19) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி பதுளை மாவட்டத்தில் பதுளை ,பசறை, மற்றும் ஹாலிஎல பகுதிகளுக்கும் ,கண்டி மாவட்டத்தில்...

மின்னல் தாக்கி சிறுமி ஒருவர் பலி!

பசறை, கோவிபால பிரதேசத்தில் நேற்று(31.10) 11 வயது சிறுமி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை தனது தந்தை மற்றும் சகோதரருடன் வீட்டு முற்றத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். இடி தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் சகோதரரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தந்தை காயமின்றி உயிர் தப்பினார். இச் சம்பவம்...

மண்மேடு ஒன்றிலிருந்து வீழ்ந்து ஆணொருவர் உயிரிழப்பு!

பசறை - கிக்கிரிவத்தை கல்குடாவத்தை பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள மண்மேடு ஒன்றிலிருந்து வீழ்ந்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

லுணுகலையில்  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி..!  

சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை, ஜன உதான கம்மான யப்பாம ஹொப்டன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 5 வயதும் 6 மாதமும் கொண்ட சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும்...

பசறையில் ஏற்பட்ட விபத்தில் 7பேர் காயம்!

பசறை - மடுல்சீமை வீதியில் 7ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (23.09.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பசறை மாவட்ட வைத்தியசாலையில்...

பாம்பு தீண்டியதால் உயிரிழந்த பெண்..!

பசறை கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டமொன்றில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 40 வயதுடைய கெரண்டிஎல்ல பசறை பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (22.08) பசறை கெரண்டிஎல்ல பகுதியில் தனது தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த குறித்த பெண் தேயிலை செடிக்குள்ளிருந்த பாம்பொன்று கடித்து, ஆபத்தான நிலையில் பதுளை...

குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் !!!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (27) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவர் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த வேளை  குளவிக்கூடு கலைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். இந்நிலையில் இவர் வைத்தியசாலையில்...

இருவருக்கிடையே ஏற்பட்ட மோதல்: தீப்பற்றிய வீடு!!!

  பசறை டெமேரியா (ஏ) தோட்டம் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த  25 மற்றும்30 வயதுடைய இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பின்னர் கைக்கலப்பாக மாறியதில் ஒருவர் குறித்த வீட்டுக்கு தீவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் நடைபெற்றது. குறித்த சம்பவத்தில் தீயினால் வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் இருவர்  காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த...

மண்சரிவு அனர்த்தத்தில் இருவர் பலி – பதுளையில் சம்பவம்

பதுளை – பண்டாரவளை வீதியின் உடுவரை 6 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டினுள் இருந்த மூவர் மண்ணில் புதையுண்டனர். பதுளை மாவட்டத்தின் பதுளை, பண்டாரவளை, பசறை, ஹாலிஎல பகுதிகளில் நேற்று (22) பிற்பகல் தொடக்கம் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மண்சரிவு இடம்பெற்றுள்ளது. மண்மேடு சரிந்து...
- Advertisement -spot_img

Latest News

தயா குழுமக் கடன் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ராசமாணிக்கம், தயா குழுமக் கடன் வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தயா குழுமம் லிமிடெட் மற்றும் தயா...
- Advertisement -spot_img